Top posting users this month
No user |
Similar topics
லக்ஷ்மன் உலுகல்ல இலங்கை திரும்பியதன் இரகசியம் என்ன?
Page 1 of 1
லக்ஷ்மன் உலுகல்ல இலங்கை திரும்பியதன் இரகசியம் என்ன?
பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய சலாகா சூதாட்டம் நிலையம் தொடர்பான பிரச்சினையின் பின்னர் அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் பிரதி உயரஸ்தானிகராக நியமிக்கப்பட்ட லக்ஷ்மன் உலுகல்ல திடீரென இலங்கை திரும்பியுள்ளார்.
இலங்கை திரும்பிய அவருக்கு கடும் பாதுகாப்பும் விசேட வாகனங்கள் இருக்கும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
லக்ஷ்மன் உலுகல்ல, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு மிக நெருக்கமான நபர்.
இதனால், லக்ஷ்மன் உலுகல்ல, அவசரமாக இலங்கைக்கு அழைக்கப்பட்டு கடும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமையானது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளராக லக்ஷ்மன் உலுகல்ல பணியாற்றி வந்தார். சலாகா சூதாட்ட நிலைய சர்ச்சையை அடுத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தை கலைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை திரும்பிய அவருக்கு கடும் பாதுகாப்பும் விசேட வாகனங்கள் இருக்கும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
லக்ஷ்மன் உலுகல்ல, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு மிக நெருக்கமான நபர்.
இதனால், லக்ஷ்மன் உலுகல்ல, அவசரமாக இலங்கைக்கு அழைக்கப்பட்டு கடும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமையானது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளராக லக்ஷ்மன் உலுகல்ல பணியாற்றி வந்தார். சலாகா சூதாட்ட நிலைய சர்ச்சையை அடுத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தை கலைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தமிழர்கள் மீதான அமெரிக்காவின் கடைக்கண் பார்வையின் இரகசியம் என்ன?
» இலங்கை தமிழர்கள் தொடர்பில் ஐ.நாவின் எதிர்கால நடவடிக்கை என்ன - ஐ.நா விசேட அறிக்கையாளர்
» இரகசியம்
» இலங்கை தமிழர்கள் தொடர்பில் ஐ.நாவின் எதிர்கால நடவடிக்கை என்ன - ஐ.நா விசேட அறிக்கையாளர்
» இரகசியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum