Top posting users this month
No user |
ஊடக அமைச்சரின் செயலாளர் பௌத்த பிக்கு ஒருவரைத் தாக்கியதாக முறைப்பாடு!
Page 1 of 1
ஊடக அமைச்சரின் செயலாளர் பௌத்த பிக்கு ஒருவரைத் தாக்கியதாக முறைப்பாடு!
ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பிரத்தியேக செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான லின்டன் விஜேசிங்க, பௌத்த பிக்கு ஒருவரைத் தாக்கியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கண்டி பிலவெல ஸ்ரீ இசிபதனாராம விஹாராதிபதி பேராதெனியே தம்மசேன தேரர் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வத்தேகம பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
விஹாரைக்கு அருகாமையில் சத்தமொன்று கேட்டதனைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு தாம் சென்றதாக பௌத்த தேரர் தெரிவித்துள்ளார்.
9ம் திகதியின் பின்னர் காவி உடையை கழற்றி விடுவேன் என லின்டன் விஜேசிங்க என்னை அச்சுறுத்தினார்.
தாக்குதல் நடத்தப்பட்ட போது ஊடக அமைச்சர் கெஹலியவும் சம்பவ இடத்தில் இருந்தார் என தேரர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சம்பவத்தை சமாதானப்படுத்த ஊடக அமைச்சர் முயற்சித்தார் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கண்டி பிலவெல ஸ்ரீ இசிபதனாராம விஹாராதிபதி பேராதெனியே தம்மசேன தேரர் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வத்தேகம பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
விஹாரைக்கு அருகாமையில் சத்தமொன்று கேட்டதனைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு தாம் சென்றதாக பௌத்த தேரர் தெரிவித்துள்ளார்.
9ம் திகதியின் பின்னர் காவி உடையை கழற்றி விடுவேன் என லின்டன் விஜேசிங்க என்னை அச்சுறுத்தினார்.
தாக்குதல் நடத்தப்பட்ட போது ஊடக அமைச்சர் கெஹலியவும் சம்பவ இடத்தில் இருந்தார் என தேரர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சம்பவத்தை சமாதானப்படுத்த ஊடக அமைச்சர் முயற்சித்தார் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum