Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஜெயலலிதா வழக்கில் முட்டுக்கட்டை போடும் திமுக

Go down

ஜெயலலிதா வழக்கில் முட்டுக்கட்டை போடும் திமுக Empty ஜெயலலிதா வழக்கில் முட்டுக்கட்டை போடும் திமுக

Post by oviya Sun Jan 04, 2015 11:07 am

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், தன்னையும் எதிர்தரப்பில், மூன்றாவது பார்ட்டியாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என, தி.மு.க பொதுச்செயலர் அன்பழகன் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர்.

இவ்வழக்கு நீதிபதி குமாரசாமி முன், சிறப்பு நீதிமன்றத்தில் நடக்க உள்ளது. சில நாட்களுக்கு முன், சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மேல்முறையீடு மனு வழக்கில், அரசு தரப்பில் பவானி சிங் ஆஜராகக் கூடாது என தி.மு.க பொதுச்செயலர் அன்பழகன் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு நிலுவையில் உள்ள நிலையில் மீண்டும் ஒரு மனுவை அவர் சார்பில், வழக்கறிஞர் நடேசன், நேற்று அதே நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அன்பழகன் தாக்கல் செய்த மனுவில், சொத்து குவிப்பு வழக்கின் விசாரணையின் போது பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் எதிர் தரப்பில் மூன்றாவது தரப்பாக, எங்களை ஏற்று, எழுத்து பூர்வமான எங்களின் வாதத்தை தாக்கல் செய்ய அனுமதித்தனர்.

அதே போன்று மேல் முறையீட்டு மனு வழக்கிலும், மூன்றாவது தரப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதாவுக்கு எதிராக, அரசு வழக்கறிஞர் பவானி சிங் சரியாக வாதிடவில்லை என தி.மு.க தரப்பில் பல முறை கூறியுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum