Top posting users this month
No user |
மொஹமட் சித்திக் விளக்கமறியலில்
Page 1 of 1
மொஹமட் சித்திக் விளக்கமறியலில்
சர்வதேச ஹெரோயின் போதைப் பொருள் கடத்தல்காரான மொஹமட் சித்திக் இன்று முதல் முறையாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அவருக்கு எதிரான ஹெரோயின் கடத்தல் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
விசேட அதிரடிப்படைப் பிரிவினர் உட்பட காவற்துறையினரின் கடும் பாதுகாப்புக்கு மத்தியில், சிறைச்சாலை அதிகாரிகளால் சித்திக் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
சந்தேக நபருக்கு எதிரான வழக்கை அடுத்த வருடம் மே மாதம் 10 ஆம் திகதியில் இருந்து தொடர்ந்தும் விசாரணைக்கு எடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன உத்தரவிட்டார்.
அதுவரையில் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அவருக்கு எதிரான ஹெரோயின் கடத்தல் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
விசேட அதிரடிப்படைப் பிரிவினர் உட்பட காவற்துறையினரின் கடும் பாதுகாப்புக்கு மத்தியில், சிறைச்சாலை அதிகாரிகளால் சித்திக் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
சந்தேக நபருக்கு எதிரான வழக்கை அடுத்த வருடம் மே மாதம் 10 ஆம் திகதியில் இருந்து தொடர்ந்தும் விசாரணைக்கு எடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன உத்தரவிட்டார்.
அதுவரையில் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum