Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கள்ளக்காதல் விவகாரம்: காதலனுக்கு தாய்ப்பால்…மகனாக கருத வேண்டும் என தீர்ப்பு

Go down

கள்ளக்காதல் விவகாரம்: காதலனுக்கு தாய்ப்பால்…மகனாக கருத வேண்டும் என தீர்ப்பு Empty கள்ளக்காதல் விவகாரம்: காதலனுக்கு தாய்ப்பால்…மகனாக கருத வேண்டும் என தீர்ப்பு

Post by oviya Sat Jan 03, 2015 1:18 pm

உத்திரபிரதேச மாநிலத்தில் திருமணமான பெண், 21 வயது வாலிபர் மேல் கள்ளக்காதல் கொண்டதால் விநோத தண்டனையை பஞ்சாயத்து வழங்கியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் பாத்யா கிராமத்தை சேர்ந்த 25 பெண் ஒருவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.

இவர், தனது கணவன் இருக்கும்போதே, 21 வயது நபர் ஒருவரை கள்ளத்தனமாக காதலித்து வந்துள்ளார்.

மேலும், தனது கணவனை விட்டு விட்டு அந்த நபருடன் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக பஞ்சாயத்தில் விசாரிக்கப்பட்டது.

அப்போது பஞ்சாயத்தார் அந்த பெண்ணுக்கு விநோத தண்டனையை வழங்கியுள்ளனர், அதாவது கள்ளக்காதல் கொண்ட அந்த நபருக்கு தாய்ப்பால் கொடுக்கும்மாறும், மேலும் இனிமேல் அந்த நபரை தனது மகனாக கருத வேண்டும் எனவும் தண்டனை வழங்கியுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum