Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ரணில்- மகிந்தவை இரகசியமாக சந்தித்தார் என்று காட்டும் ராஜபக்ஷவினரின் இரகசிய திட்டம் அம்பலம்

Go down

ரணில்- மகிந்தவை இரகசியமாக சந்தித்தார் என்று காட்டும் ராஜபக்ஷவினரின் இரகசிய திட்டம் அம்பலம் Empty ரணில்- மகிந்தவை இரகசியமாக சந்தித்தார் என்று காட்டும் ராஜபக்ஷவினரின் இரகசிய திட்டம் அம்பலம்

Post by oviya Sat Jan 03, 2015 1:13 pm

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகைக்கு வந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை இரகசியமான முறையில் சந்தித்தார் என காட்ட மஹிந்த தரப்பு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பில் அரச தொலைக்காட்சிகளில் எதிர்வரும் 7 ஆம் திகதி செய்திகளை ஒளிப்பரப்ப ராஜபக்ஷவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பயன்படுத்தும் கார் போன்ற வேறு ஒரு காரை தயார் செய்து வாகன இலக்கங்களையும் அவரது வாகன இலக்கங்கள் போல் மாற்றி, அந்த கார் அலரி மாளிகைக்குள் செல்லும் பாதுகாப்பு கெமராக்களில் பதிவாகும் காட்சியை எதிர்வரும் 7 ஆம் திகதி அரச தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

இது பற்றி மஹிந்த ராஜபக்ஷவின் கருத்து கேட்டு அவர் அதனை உண்மை என்பது போல் தெரிவிக்கும் காணொளியும் ஒளிப்பரப்பட உள்ளது.

அரச தொலைக்காட்சிகளில் பணிப்புரியும் மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு அதிகாரிகள் இந்த திட்டத்தை வகுத்து கொடுத்துள்ளதாக அரசாங்கத்தில் இருந்து கசியும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொய் பிரசாரம் மற்றும் சேறுபூசும் பிரசாரங்கள் மூலம் தனது வெற்றியை உறுதிப்படுத்திக்கொள்ள முயற்சிக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இப்படியான தோல்வியான முயற்சியை மேற்கொண்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum