Top posting users this month
No user |
தாலி எடுத்துக் கொடுத்த கருணாநிதியை திட்டலாமா? பிரேமலதாவை கிண்டல் செய்த நடிகர் ராமராஜன்
Page 1 of 1
தாலி எடுத்துக் கொடுத்த கருணாநிதியை திட்டலாமா? பிரேமலதாவை கிண்டல் செய்த நடிகர் ராமராஜன்
நடிகர் ராமராஜன், தனது கல்யாணத்திற்கு தாலி எடுத்துக் கொடுத்த கருணாநிதியை பிரேமலதா திட்டலாமா? என பேசியுள்ளார்.
அதிமுக-வின் நான்கரை ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று தருமபுரியில் நடந்துள்ளது.
அந்த பொதுக் கூட்டத்தில் பேசிய நடிகர் ராமராஜன், கரும்புத்தோட்டத்துக்குள் சிமெண்ட் சாலை போட்டு நடக்குற ஒரே நபர் ஸ்டாலின்தான்.
ஷூ போட்டுக்கிட்டு வயலுக்குள்ள இறங்கி யாரை ஏமாத்துகிறார்? முடியவில்லை என்றால் வீட்டுக்குள் இருக்கவேண்டியதுதானே?
ஸ்டாலின் தெருவோரக் கடையில் தோசை சாப்பிடுகிறாராம். நீங்கள் சாப்பிட்ட அந்த தோசை, ஜெயலலிதா கொடுத்த இலவச கிரைண்டர்ல ஆட்டியது. சட்னி, ஜெயலலிதா கொடுத்த இலவச மிக்ஸியில் அரைத்தது.
அங்கு நீங்கள் வாங்கிய காத்து, ஜெயலலிதா கொடுத்த இலவச ஃபேனில் இருந்து வந்தது.
விஜயகாந்த் என்ன பேசுகிறார் என்றே தெரியவில்லை. அவர் மனைவி பிரேமலதா என்னென்னவோ பேசுகிறார்.
உங்க கல்யாணத்தில் தாலி எடுத்துக் கொடுத்த கருணாநிதியை திட்டலாமா? என்னம்மா பிரேமும்மா இப்படி பண்றீங்களேம்மா?
தேர்தலைப்பற்றி பேசும்போது மழை வருவதற்கு முன், மழை வருவதற்கு பின் என்று சொல்லலாம்.
நாலரை வருஷமா ஓடி ஒளிஞ்சிருந்தவங்க எல்லாம் இப்பதான் ஓடி வருகிறார்கள்.
ஆனால் அ.தி.மு.க மழை, புயல், வெள்ளம் எதுவந்தாலும் சமாளிக்கும் என்று பேசியுள்ளார்.
அதிமுக-வின் நான்கரை ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று தருமபுரியில் நடந்துள்ளது.
அந்த பொதுக் கூட்டத்தில் பேசிய நடிகர் ராமராஜன், கரும்புத்தோட்டத்துக்குள் சிமெண்ட் சாலை போட்டு நடக்குற ஒரே நபர் ஸ்டாலின்தான்.
ஷூ போட்டுக்கிட்டு வயலுக்குள்ள இறங்கி யாரை ஏமாத்துகிறார்? முடியவில்லை என்றால் வீட்டுக்குள் இருக்கவேண்டியதுதானே?
ஸ்டாலின் தெருவோரக் கடையில் தோசை சாப்பிடுகிறாராம். நீங்கள் சாப்பிட்ட அந்த தோசை, ஜெயலலிதா கொடுத்த இலவச கிரைண்டர்ல ஆட்டியது. சட்னி, ஜெயலலிதா கொடுத்த இலவச மிக்ஸியில் அரைத்தது.
அங்கு நீங்கள் வாங்கிய காத்து, ஜெயலலிதா கொடுத்த இலவச ஃபேனில் இருந்து வந்தது.
விஜயகாந்த் என்ன பேசுகிறார் என்றே தெரியவில்லை. அவர் மனைவி பிரேமலதா என்னென்னவோ பேசுகிறார்.
உங்க கல்யாணத்தில் தாலி எடுத்துக் கொடுத்த கருணாநிதியை திட்டலாமா? என்னம்மா பிரேமும்மா இப்படி பண்றீங்களேம்மா?
தேர்தலைப்பற்றி பேசும்போது மழை வருவதற்கு முன், மழை வருவதற்கு பின் என்று சொல்லலாம்.
நாலரை வருஷமா ஓடி ஒளிஞ்சிருந்தவங்க எல்லாம் இப்பதான் ஓடி வருகிறார்கள்.
ஆனால் அ.தி.மு.க மழை, புயல், வெள்ளம் எதுவந்தாலும் சமாளிக்கும் என்று பேசியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum