Top posting users this month
No user |
Similar topics
முட்கொம்பனில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செரண்டிப் சிறுவர் இல்லம் உதவி
Page 1 of 1
முட்கொம்பனில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செரண்டிப் சிறுவர் இல்லம் உதவி
கிளிநொச்சி முட்கொம்பன் கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.உறுப்பினர் சி.சிறீதரனின் வேண்டுகோளுக்கு இணங்க, செரண்டிப் சிறுவர் இல்லம் வெள்ள நிவாரண உதவிப்பொதிகளை நேற்று முன்தினம் வழங்கியுள்ளது.
இதில் செரண்டிப் சிறுவர் இல்ல நிர்வாகி கந்தசாமி மற்றும் அவரின் பாரியார், ஏழாலை கலைமகள் விளையாட்டுக்கழக தொண்டு அணியினர், வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர்களான தயாபரன், சுப்பையா, அக்கராயன் பிரதேச தமிழ் தேசிய கூட்டமைப்பின் அமைப்பாளர் கரன், முட்கொம்பன் கிராமத்தின் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனர்த்த முகாமைத்துவ பிரவினர் பணிகளில் ஈடுபட்டனர்.
இதில் செரண்டிப் சிறுவர் இல்ல நிர்வாகி கந்தசாமி மற்றும் அவரின் பாரியார், ஏழாலை கலைமகள் விளையாட்டுக்கழக தொண்டு அணியினர், வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர்களான தயாபரன், சுப்பையா, அக்கராயன் பிரதேச தமிழ் தேசிய கூட்டமைப்பின் அமைப்பாளர் கரன், முட்கொம்பன் கிராமத்தின் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனர்த்த முகாமைத்துவ பிரவினர் பணிகளில் ஈடுபட்டனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லண்டன் ஆலயங்கள் உதவி
» வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புலம்பெயர் அமைப்புக்கள் நிவாரண உதவி!
» லண்டன் நம்பிக்கை ஒளி இணைக்கும் இதயங்கள் அறக்கட்டளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோணாவில் மக்களுக்கு உதவி
» வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புலம்பெயர் அமைப்புக்கள் நிவாரண உதவி!
» லண்டன் நம்பிக்கை ஒளி இணைக்கும் இதயங்கள் அறக்கட்டளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோணாவில் மக்களுக்கு உதவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum