Top posting users this month
No user |
Similar topics
தாத்ரியில் திருமணத்துக்கு முதல் நாள் முஸ்லிம் இளைஞருடன் இந்து பெண் மாயம்
Page 1 of 1
தாத்ரியில் திருமணத்துக்கு முதல் நாள் முஸ்லிம் இளைஞருடன் இந்து பெண் மாயம்
உத்தரப்பிரதேசத்தின் தாத்ரியில் திருமணத்துக்கு முதல் நாள் இந்து பெண் ஒருவர் முஸ்லிம் இளைஞருடன் ஓடியதால் பதற்றம் நிலவுகிறது.
தாத்ரியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி முஸ்லிம் பெரியவர் இக்லால் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இதையடுத்து அந்த முதியவரின் குடும்பத்தினர் அந்த கிராமத்தையே காலி செய்துவிட்டு டெல்லிக்கு குடிபெயர்ந்தனர்.
அந்த முதியவர் வீட்டில் இருந்த கறி மாட்டிறைச்சி அல்ல என்றும் அது ஆட்டிறைச்சி தான் எனவும் பரிசோதனை மூலம் தெரியவந்தது.
இந்த படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பலரும் தங்கள் எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்துவந்தனர்.
எழுத்தாளர்கள், கலைஞர்கள், நடிகர்கள், அறிவியல் அறிஞர்கள் என பலரும் தாங்கள் பெற்ற உயரிய விருதுகளை திருப்பியளித்து தங்கள் எதிர்ப்பினை பலமாக பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தாத்ரியில் நடந்துள்ள மற்றொரு சம்பவத்தால் மீண்டும் பதற்ற சூழல் உருவாகியுள்ளது.
தாத்ரி கிராமத்தில் திருமணத்துக்கு முதல் நாள் இந்து பெண், முஸ்லிம் இளைஞருடன் ஓடிப் போயுள்ளார்.
இந்து பெண்ணை முஸ்லிம் இளைஞர் கடத்திச் சென்றதாக பொலிசில் அவரது குடும்பத்தினர் புகார் கொடுத்துள்ளனர். தற்போது இருவரையும் பொலிசார் தேடி வருகின்றனர்.
தாத்ரியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி முஸ்லிம் பெரியவர் இக்லால் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இதையடுத்து அந்த முதியவரின் குடும்பத்தினர் அந்த கிராமத்தையே காலி செய்துவிட்டு டெல்லிக்கு குடிபெயர்ந்தனர்.
அந்த முதியவர் வீட்டில் இருந்த கறி மாட்டிறைச்சி அல்ல என்றும் அது ஆட்டிறைச்சி தான் எனவும் பரிசோதனை மூலம் தெரியவந்தது.
இந்த படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பலரும் தங்கள் எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்துவந்தனர்.
எழுத்தாளர்கள், கலைஞர்கள், நடிகர்கள், அறிவியல் அறிஞர்கள் என பலரும் தாங்கள் பெற்ற உயரிய விருதுகளை திருப்பியளித்து தங்கள் எதிர்ப்பினை பலமாக பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தாத்ரியில் நடந்துள்ள மற்றொரு சம்பவத்தால் மீண்டும் பதற்ற சூழல் உருவாகியுள்ளது.
தாத்ரி கிராமத்தில் திருமணத்துக்கு முதல் நாள் இந்து பெண், முஸ்லிம் இளைஞருடன் ஓடிப் போயுள்ளார்.
இந்து பெண்ணை முஸ்லிம் இளைஞர் கடத்திச் சென்றதாக பொலிசில் அவரது குடும்பத்தினர் புகார் கொடுத்துள்ளனர். தற்போது இருவரையும் பொலிசார் தேடி வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பற்றி எரிந்த மதக்கலவரம்: 10 முஸ்லிம்களை காப்பாற்றிய இந்து பெண்
» ராணுவ ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல் பெண் இயக்குநராக மஞ்சுளா நியமனம்
» முஸ்லிம் என்ற காரணத்தினால் வாடகைக்கு வீடு கிடைக்காமல் தவித்த இளம் பெண்
» ராணுவ ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல் பெண் இயக்குநராக மஞ்சுளா நியமனம்
» முஸ்லிம் என்ற காரணத்தினால் வாடகைக்கு வீடு கிடைக்காமல் தவித்த இளம் பெண்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum