Top posting users this month
No user |
செம்மரக் கடத்தலில் தேடப்பட்ட முக்கிய நபர் மொரீஷியஸில் கைது
Page 1 of 1
செம்மரக் கடத்தலில் தேடப்பட்ட முக்கிய நபர் மொரீஷியஸில் கைது
செம்மரக் கடத்தலில் தேடப்பட்டு வந்த முக்கிய நபர், காங்கி ரெட்டி என்பவர் மொரீஷியஸில் கைது செய்யப்பட்டுள்ளார்.
செம்மரக் கடத்தலில் தொடர்புடைய கங்கி ரெட்டி மீது ஏற்கெனவே 23 வழக்குகள் உள்ளன.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கொல்ல முயன்ற இவர் பல்வேறு வழக்குகளில் ஜாமீன் பெற்று தப்பியுள்ளார்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்து வந்த அவரை மொரீஷியஸ் நாட்டில் கைது செய்து டெல்லிக்கு அழைத்து வந்துள்ளனர்.
டெல்லியில் இருந்து அவரை இன்று ஹைதராபாத்திற்கு கொண்டு செல்லும் பொலிசார் நாளை அவரை கடப்பா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
இதையடுத்து அவரிடம் ஆந்திர பொலிசார் தீவிர விசாரணை மேற்கொள்வார்கள் என கூறப்படுகிறது.
செம்மரக் கடத்தலில் தொடர்புடைய கங்கி ரெட்டி மீது ஏற்கெனவே 23 வழக்குகள் உள்ளன.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கொல்ல முயன்ற இவர் பல்வேறு வழக்குகளில் ஜாமீன் பெற்று தப்பியுள்ளார்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்து வந்த அவரை மொரீஷியஸ் நாட்டில் கைது செய்து டெல்லிக்கு அழைத்து வந்துள்ளனர்.
டெல்லியில் இருந்து அவரை இன்று ஹைதராபாத்திற்கு கொண்டு செல்லும் பொலிசார் நாளை அவரை கடப்பா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
இதையடுத்து அவரிடம் ஆந்திர பொலிசார் தீவிர விசாரணை மேற்கொள்வார்கள் என கூறப்படுகிறது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum