Top posting users this month
No user |
Similar topics
வடமாகாண விவசாய அமைச்சால் கண்டாவளை உழவனூர் மக்களுக்கு வெள்ள நிவாரண உதவி
Page 1 of 1
வடமாகாண விவசாய அமைச்சால் கண்டாவளை உழவனூர் மக்களுக்கு வெள்ள நிவாரண உதவி
பெருமழை காரணமாக பாதிக்கப்பட்ட கிளிநொச்சி கண்டாவளை உழவனூர் தம்பிராசபுரம் மக்களுக்கு இன்று வடமாகாண விவசாய அமைச்சு வெள்ள நிவாரண உதவிப்பொதிகளை வழங்கியுள்ளது.
யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவடடங்களின் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் வேண்டுகோளுக்கிணங்க வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையிலான நிவாரணக்குழுவினர் நேரடியாக மக்களிடம் சென்று பொதிகளை வழங்கியுள்ளதுடன் மக்களின் தேவைகளையும் கேட்டறிந்துள்ளனர்.
இந்த நிவாரண பொதிகள் வழங்கும் பணிகளில் வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை உழவனூர் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் செயலாளர் மாதர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உறுப்பினர்கள் ஈடுபட்டிருந்தனர்.
யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவடடங்களின் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் வேண்டுகோளுக்கிணங்க வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையிலான நிவாரணக்குழுவினர் நேரடியாக மக்களிடம் சென்று பொதிகளை வழங்கியுள்ளதுடன் மக்களின் தேவைகளையும் கேட்டறிந்துள்ளனர்.
இந்த நிவாரண பொதிகள் வழங்கும் பணிகளில் வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை உழவனூர் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் செயலாளர் மாதர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உறுப்பினர்கள் ஈடுபட்டிருந்தனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புலம்பெயர் அமைப்புக்கள் நிவாரண உதவி!
» வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி பதினாறு வீட்டுத்திட்ட மக்களுக்கு நிவாரண உதவி
» லண்டன் ஸ்ரீ செல்வவிநாயகர் அறக்கட்டளை கிளிநொச்சி தட்டுவன்கொட்டி மக்களுக்கு நிவாரண உதவி!
» வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி பதினாறு வீட்டுத்திட்ட மக்களுக்கு நிவாரண உதவி
» லண்டன் ஸ்ரீ செல்வவிநாயகர் அறக்கட்டளை கிளிநொச்சி தட்டுவன்கொட்டி மக்களுக்கு நிவாரண உதவி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum