Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வடமாகாண விவசாய அமைச்சால் கண்டாவளை உழவனூர் மக்களுக்கு வெள்ள நிவாரண உதவி

Go down

வடமாகாண விவசாய அமைச்சால் கண்டாவளை உழவனூர் மக்களுக்கு வெள்ள நிவாரண உதவி Empty வடமாகாண விவசாய அமைச்சால் கண்டாவளை உழவனூர் மக்களுக்கு வெள்ள நிவாரண உதவி

Post by oviya Tue Dec 30, 2014 1:59 pm

பெருமழை காரணமாக பாதிக்கப்பட்ட கிளிநொச்சி கண்டாவளை உழவனூர் தம்பிராசபுரம் மக்களுக்கு இன்று வடமாகாண விவசாய அமைச்சு வெள்ள நிவாரண உதவிப்பொதிகளை வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவடடங்களின் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் வேண்டுகோளுக்கிணங்க வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையிலான நிவாரணக்குழுவினர் நேரடியாக மக்களிடம் சென்று பொதிகளை வழங்கியுள்ளதுடன் மக்களின் தேவைகளையும் கேட்டறிந்துள்ளனர்.

இந்த நிவாரண பொதிகள் வழங்கும் பணிகளில் வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை உழவனூர் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் செயலாளர் மாதர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உறுப்பினர்கள் ஈடுபட்டிருந்தனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum