Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இடைத்தேர்தலில் ஜெயலலிதா வெற்றியை எதிர்த்து வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Go down

இடைத்தேர்தலில் ஜெயலலிதா வெற்றியை எதிர்த்து வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ் Empty இடைத்தேர்தலில் ஜெயலலிதா வெற்றியை எதிர்த்து வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Post by oviya Tue Oct 27, 2015 1:17 pm

இடைத்தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஜெயலலிதா 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் டி. சுரேஷ் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், கடந்த யூன் மாதம் நடைபெற்ற சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைதேர்தலில் சுயேட்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்ததாகவும், ஆனால் தனது மனுவை தேர்தல் ஆணையம் முறைகேடாக நிராகரித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ஆர்.கே.நகர் தேர்தலை சட்டவிரோதம் என அறிவித்து, அந்த தொகுதிக்கு நடந்த தேர்தலை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம், தேர்தல் அதிகாரி, முதல்வர் ஜெயலலிதா மற்றும் வேட்பாளர்கள் 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum