Top posting users this month
No user |
இடைத்தேர்தலில் ஜெயலலிதா வெற்றியை எதிர்த்து வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
Page 1 of 1
இடைத்தேர்தலில் ஜெயலலிதா வெற்றியை எதிர்த்து வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
இடைத்தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஜெயலலிதா 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் டி. சுரேஷ் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கடந்த யூன் மாதம் நடைபெற்ற சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைதேர்தலில் சுயேட்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்ததாகவும், ஆனால் தனது மனுவை தேர்தல் ஆணையம் முறைகேடாக நிராகரித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ஆர்.கே.நகர் தேர்தலை சட்டவிரோதம் என அறிவித்து, அந்த தொகுதிக்கு நடந்த தேர்தலை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம், தேர்தல் அதிகாரி, முதல்வர் ஜெயலலிதா மற்றும் வேட்பாளர்கள் 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் டி. சுரேஷ் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கடந்த யூன் மாதம் நடைபெற்ற சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைதேர்தலில் சுயேட்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்ததாகவும், ஆனால் தனது மனுவை தேர்தல் ஆணையம் முறைகேடாக நிராகரித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ஆர்.கே.நகர் தேர்தலை சட்டவிரோதம் என அறிவித்து, அந்த தொகுதிக்கு நடந்த தேர்தலை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம், தேர்தல் அதிகாரி, முதல்வர் ஜெயலலிதா மற்றும் வேட்பாளர்கள் 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum