Top posting users this month
No user |
பிரதமர் மோடி தமிழர்களை கைவிட்டு விட்டார்: காங்கிரஸ் குற்றச்சாட்டு
Page 1 of 1
பிரதமர் மோடி தமிழர்களை கைவிட்டு விட்டார்: காங்கிரஸ் குற்றச்சாட்டு
இந்திய பிரதமர் நரேந்திர மோடி. இலங்கை தமிழர்களை கைவிட்டுவிட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் மோடி இரட்டைக் கொள்கையை கடைப்பிடித்து போர்க்குற்ற விசாரணையின் தன்மையை பாழடித்து வருகிறார் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான வீ நாராயணசாமி குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்னைய அரசாங்கத்தின் பிரதமராக இருந்த மன்மோகன்சிங், இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியே வந்தார்.
எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரியும் சர்வதேச விசாரணையை எதிர்க்கின்றனர்.
இந்தநிலையில் மோடி இலங்கைக்கு சென்று பல உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டார்.
எனினும் தமிழக கட்சிகளின் கருத்தாக உள்ள சர்வதேச விசாரணை தொடர்பில் அவர் இலங்கை அரசாங்கத்துக்கு இதன்போது உரிய அழுத்தங்களை கொடுக்கவில்லை.
இந்தநிலையில் இரட்டைக்கொள்கையை கடைபிடித்து அவர், இலங்கையின் தமிழர்களை கைவிட்டுவிட்டதாக நாராயணசாமி குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் மோடி இரட்டைக் கொள்கையை கடைப்பிடித்து போர்க்குற்ற விசாரணையின் தன்மையை பாழடித்து வருகிறார் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான வீ நாராயணசாமி குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்னைய அரசாங்கத்தின் பிரதமராக இருந்த மன்மோகன்சிங், இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியே வந்தார்.
எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரியும் சர்வதேச விசாரணையை எதிர்க்கின்றனர்.
இந்தநிலையில் மோடி இலங்கைக்கு சென்று பல உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டார்.
எனினும் தமிழக கட்சிகளின் கருத்தாக உள்ள சர்வதேச விசாரணை தொடர்பில் அவர் இலங்கை அரசாங்கத்துக்கு இதன்போது உரிய அழுத்தங்களை கொடுக்கவில்லை.
இந்தநிலையில் இரட்டைக்கொள்கையை கடைபிடித்து அவர், இலங்கையின் தமிழர்களை கைவிட்டுவிட்டதாக நாராயணசாமி குற்றம் சுமத்தியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum