Top posting users this month
No user |
Similar topics
பொருட்களை வாங்குங்க...ஒரு கிலோ தங்கத்தை வெல்லுங்க: தமிழர்களை திட்டமிட்டு ஏமாற்றும் அமேசான்
Page 1 of 1
பொருட்களை வாங்குங்க...ஒரு கிலோ தங்கத்தை வெல்லுங்க: தமிழர்களை திட்டமிட்டு ஏமாற்றும் அமேசான்
அமேசான் ஒன்லைன் விற்பனை நிறுவனம் தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கு பரிசுகள் வழங்க முடியாது என்று விதிமுறையில் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் நாளிதழ்களில் கடந்த சில தினங்களாக அமேசான் ஒன்லைன் நிறுவனம், 'ரூ.299-க்கு மேல் பொருட்களை வாங்குங்க. தினமும் ஒரு கிலோ தங்கத்தை வெல்லுங்க.
தினமும் மாலை 6 மணிக்கு வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்' என விளம்பரபடுத்தி வந்தது.
இதனை நம்பிய மக்கள் பொருட்களை வாங்கி குவித்துவந்த நிலையில் தான், அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது அலுவலக விதிமுறைகள் எனச் சொல்லி, 'தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு இந்தப் போட்டியில் பங்கேற்கும் தகுதி கிடையாது' என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தில் அச்சாகி, தமிழகத்தில் வெளியாகும் நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்துவிட்டு, தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை என்றால் எப்படி? என மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கோவையில், தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் பொலிசில் அளித்த புகாரில், இது தமிழர்களைத் திட்டமிட்டு ஏமாற்றும் முயற்சி.
தமிழ் மக்கள் ஏமாறக்கூடிய வாய்ப்பு உள்ளதால், உடனடியாக இந்த விளம்பரங்களை தடை செய்ய வேண்டும்.
மோசடியாக தமிழ்நாட்டில் மக்களை ஏமாற்றும் இந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை உறுதியளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் நாளிதழ்களில் கடந்த சில தினங்களாக அமேசான் ஒன்லைன் நிறுவனம், 'ரூ.299-க்கு மேல் பொருட்களை வாங்குங்க. தினமும் ஒரு கிலோ தங்கத்தை வெல்லுங்க.
தினமும் மாலை 6 மணிக்கு வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்' என விளம்பரபடுத்தி வந்தது.
இதனை நம்பிய மக்கள் பொருட்களை வாங்கி குவித்துவந்த நிலையில் தான், அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது அலுவலக விதிமுறைகள் எனச் சொல்லி, 'தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு இந்தப் போட்டியில் பங்கேற்கும் தகுதி கிடையாது' என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தில் அச்சாகி, தமிழகத்தில் வெளியாகும் நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்துவிட்டு, தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை என்றால் எப்படி? என மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கோவையில், தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் பொலிசில் அளித்த புகாரில், இது தமிழர்களைத் திட்டமிட்டு ஏமாற்றும் முயற்சி.
தமிழ் மக்கள் ஏமாறக்கூடிய வாய்ப்பு உள்ளதால், உடனடியாக இந்த விளம்பரங்களை தடை செய்ய வேண்டும்.
மோசடியாக தமிழ்நாட்டில் மக்களை ஏமாற்றும் இந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை உறுதியளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நாங்கள் சிங்களம்...தமிழர்களை விரட்டியடித்த ராஜபக்சே
» வவுனியாவில் தங்கத்தை கொள்ளையிட்ட நபர் கைது
» வாரணாசி கலவரம் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டது: பொலிசார் தகவல்
» வவுனியாவில் தங்கத்தை கொள்ளையிட்ட நபர் கைது
» வாரணாசி கலவரம் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டது: பொலிசார் தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum