Top posting users this month
No user |
Similar topics
தோட்டத் தொழிலாளர்களுக்கு நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் கையளிக்கப்படவுள்ளது
Page 1 of 1
தோட்டத் தொழிலாளர்களுக்கு நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் கையளிக்கப்படவுள்ளது
ஐக்கிய தேசியக் கட்சியின் 100 நாள் நல்லாட்சி அரசாங்கத்தினால் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிர்மாணிக்கப்பட்ட 22 சொகுசு வீடுகள் எதிர்வரும் நாட்களில் கையளிக்கப்படவுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களுக்காக பெருந்தோட்டங்கள் எங்கும் சகல வசதிகளும் கொண்ட தனி வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.
அதன் நிர்மாணப் பணிகள் தற்போது நிறைவடைந்து வரும் நிலையில், குறித்த வீடுகளை தோட்டத் தொழிலாளர்களுக்கு கையளிக்கும் நிகழ்வுகள் எதிர்வரும் நாட்களில் ஆரம்பமாகவுள்ளது.
சுமார் பன்னிரண்டு லட்சம் ரூபா செலவில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித் தனி வீடுகளாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வீடமைப்புத் திட்டத்தின் முதலாம் கட்டம் மஸ்கெலியா, மோக்கா தோட்டத் தொழிலாளர்களுக்கு கையளிக்கப்படவுள்ளது.
எழுநூறு சதுர அடி பரப்பளவைக் கொண்ட வீட்டுடன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஏழு பேர்ச்சஸ் காணியும் சேர்த்து வழங்கப்படவுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களுக்காக பெருந்தோட்டங்கள் எங்கும் சகல வசதிகளும் கொண்ட தனி வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.
அதன் நிர்மாணப் பணிகள் தற்போது நிறைவடைந்து வரும் நிலையில், குறித்த வீடுகளை தோட்டத் தொழிலாளர்களுக்கு கையளிக்கும் நிகழ்வுகள் எதிர்வரும் நாட்களில் ஆரம்பமாகவுள்ளது.
சுமார் பன்னிரண்டு லட்சம் ரூபா செலவில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித் தனி வீடுகளாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வீடமைப்புத் திட்டத்தின் முதலாம் கட்டம் மஸ்கெலியா, மோக்கா தோட்டத் தொழிலாளர்களுக்கு கையளிக்கப்படவுள்ளது.
எழுநூறு சதுர அடி பரப்பளவைக் கொண்ட வீட்டுடன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஏழு பேர்ச்சஸ் காணியும் சேர்த்து வழங்கப்படவுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கிழக்கில் வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகள் பெற்றுக்கொடுக்க முயற்சிப்பேன்: யோகேஸ்வரன்
» அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
» சிறுமியை அடித்த தாயாரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு- தோட்டத் தொழிலாளர்கள் பணிப் பகிஷ்கரிப்பு
» அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
» சிறுமியை அடித்த தாயாரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு- தோட்டத் தொழிலாளர்கள் பணிப் பகிஷ்கரிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum