Top posting users this month
No user |
Similar topics
பெற்ற குழந்தையை விஷம் வைத்து கொன்றது ஏன்? தாய் பரபரப்பு வாக்குமூலம்
Page 1 of 1
பெற்ற குழந்தையை விஷம் வைத்து கொன்றது ஏன்? தாய் பரபரப்பு வாக்குமூலம்
தமிழகத்தில் கள்ளக்காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக குழந்தையை கொலை செய்ததாக தாய் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கெடாரை கிராமத்தை சேர்ந்த வெள்ளியங்கிரி என்பவருக்கும், சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த ஷோபனா என்பவருக்கும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
திருமணமான ஆறு மாதத்திலேயே கணவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது, இதனால் கர்ப்பமாக இருந்த ஷோபனா தன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.
இதன் பின்னர் பெண் குழந்தை பிறந்தவுடன், கிருஷ்ணபிரியா என பெயர் வைத்துள்ளனர்.
இதற்கிடையே கடந்த ஆறு மாதத்திற்கு முன் ஷோபனா தன் மகள் மற்றும் பெற்றோருடன் கெடாரை கிராமத்திற்கே வந்து குடியேறியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 8ம் திகதி கிருஷ்ணபிரியாவிற்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது, தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தாள்.
இதனையடுத்து இவளது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி தந்தை வெள்ளியங்கிரி, பொலிசில் புகார் அளித்தார்.
தொடர்ந்து கிருஷ்ணபிரியாவின் உடலை தோண்டியெடுத்து பரிசோதனை செய்து பார்த்ததில், உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து தலைமறைவான ஷோபனா, நேற்று நம்பியூர் கிராம நிர்வாக அதிகாரி சுமதி முன் சரணடைந்தார்.
இவரை கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தியதில், கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்த எனக்கு கோபியை சேர்ந்த ஒருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. அவரை திருமணம்செய்யவும் முடிவு செய்தேன்.
2வது திருமணம் செய்வதற்கு மகள் கிருஷ்ணபிரியா தடையாக இருந்ததால், தயிர் சாதத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்துகொடுத்தேன்.
சந்தேகம் வராமல் இருக்க மயங்கிய நிலையில் கிடந்த மகளை தனியார் மருத்துவமனைக்குகொண்டு சென்றேன். ஆனால் வழியிலேயே கிருஷ்ணபிரியா இறந்துவிட்டாள் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ஷோபனாவை கோபி 2வது மாஜிஸ்திரேட் பழனிவேலு முன் ஆஜர்படுத்திய பொலிசார், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
ஈரோடு மாவட்டம் கெடாரை கிராமத்தை சேர்ந்த வெள்ளியங்கிரி என்பவருக்கும், சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த ஷோபனா என்பவருக்கும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
திருமணமான ஆறு மாதத்திலேயே கணவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது, இதனால் கர்ப்பமாக இருந்த ஷோபனா தன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.
இதன் பின்னர் பெண் குழந்தை பிறந்தவுடன், கிருஷ்ணபிரியா என பெயர் வைத்துள்ளனர்.
இதற்கிடையே கடந்த ஆறு மாதத்திற்கு முன் ஷோபனா தன் மகள் மற்றும் பெற்றோருடன் கெடாரை கிராமத்திற்கே வந்து குடியேறியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 8ம் திகதி கிருஷ்ணபிரியாவிற்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது, தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தாள்.
இதனையடுத்து இவளது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி தந்தை வெள்ளியங்கிரி, பொலிசில் புகார் அளித்தார்.
தொடர்ந்து கிருஷ்ணபிரியாவின் உடலை தோண்டியெடுத்து பரிசோதனை செய்து பார்த்ததில், உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து தலைமறைவான ஷோபனா, நேற்று நம்பியூர் கிராம நிர்வாக அதிகாரி சுமதி முன் சரணடைந்தார்.
இவரை கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தியதில், கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்த எனக்கு கோபியை சேர்ந்த ஒருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. அவரை திருமணம்செய்யவும் முடிவு செய்தேன்.
2வது திருமணம் செய்வதற்கு மகள் கிருஷ்ணபிரியா தடையாக இருந்ததால், தயிர் சாதத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்துகொடுத்தேன்.
சந்தேகம் வராமல் இருக்க மயங்கிய நிலையில் கிடந்த மகளை தனியார் மருத்துவமனைக்குகொண்டு சென்றேன். ஆனால் வழியிலேயே கிருஷ்ணபிரியா இறந்துவிட்டாள் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ஷோபனாவை கோபி 2வது மாஜிஸ்திரேட் பழனிவேலு முன் ஆஜர்படுத்திய பொலிசார், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» குழந்தையை பிரசவித்து வைத்தியசாலையிலேயே விட்டுச் சென்ற தாய்: மட்டக்களப்பில் சம்பவம்
» பெற்ற மகளுக்காக வாடகை தாயாக மாறிய தாய்!
» கணவரை கொன்றவர்களை பழிவாங்குவேன்! மலேசிய பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்
» பெற்ற மகளுக்காக வாடகை தாயாக மாறிய தாய்!
» கணவரை கொன்றவர்களை பழிவாங்குவேன்! மலேசிய பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum