Top posting users this month
No user |
Similar topics
கோயிலுக்கு சென்ற தாழ்த்தப்பட்ட முதியவர் உயிருடன் எரித்து கொலை: உ.பி-யில் பதற்றம்
Page 1 of 1
கோயிலுக்கு சென்ற தாழ்த்தப்பட்ட முதியவர் உயிருடன் எரித்து கொலை: உ.பி-யில் பதற்றம்
கோயிலுக்கு சென்ற 90 வயது நிரம்பிய தாழ்த்தப்பட்ட முதியவரை உயிருடன் எரித்து கொன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஜெலான் மாவட்டத்தில் உள்ள மைதானி பாபா கோவிலுக்கு சிம்மா என்ற 90 வயது தலித் முதியவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வழிபாட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது அவர்களை சஞ்சய் திவாரி என்பவர் கோயிலுக்குள் செல்ல கூடாது என்று தடுத்துள்ளார்.
இதனை மீறி சிம்மா கோயிலுக்கு செல்ல முயற்சித்ததால், அந்த முதியவர் மீது தாக்குதல் நடத்தியதுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதில் முதியவர் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த மற்ற பக்தர்கள் சஞ்சய் திவாரியை அடித்து உதைத்துள்ளனர்.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சஞ்சய் திவாரியை கைது செய்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புள்ள மேலும் இருவரை பொலிசார் தேடி வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» முன்விரோதம் காரணமாக 17 வயது சிறுவன் சுட்டுக் கொலை: உ.பி-யில் பதற்றம்
» பச்சிளம் குழந்தைகள் 2 பேர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை: பெற்றோர் கவலைக்கிடம்
» பத்திரிக்கையாளர் உயிருடன் எரித்துக் கொலை! அமைச்சர் உட்பட பொலிசார் மீது வழக்குப்பதிவு
» பச்சிளம் குழந்தைகள் 2 பேர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை: பெற்றோர் கவலைக்கிடம்
» பத்திரிக்கையாளர் உயிருடன் எரித்துக் கொலை! அமைச்சர் உட்பட பொலிசார் மீது வழக்குப்பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum