Top posting users this month
No user |
குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகைதந்த புத்திக பத்திரண
Page 1 of 1
குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகைதந்த புத்திக பத்திரண
கடந்த காலங்களில் முப்படையின் உணவு விலை மனுக் கோரல் ஒப்பந்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பில் வாக்குமூலம் ஒன்று வழங்குவதற்காக இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வருகை தந்துள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அவர் வருகை தந்த சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டவர்,
தான் வாக்குமுலம் வழங்கவுள்ள குறித்த ஒப்பந்தங்களின் அனைத்து ஆவனங்களும் இலங்கை இராணுவத்தினராலே தயாரிக்கப்படும் எனவும் இராணுவத்தினரிடம் இருந்து 5000 ரூபாய் என்ற சிறிய தொகை பணத்தை மாத்திரமே பெற்றுக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அது இலங்கை இராணுவத்தினரின் நன்மதிப்பிற்கு பெரிய அளவிலானதொரு பாதிப்பென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அவர் வருகை தந்த சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டவர்,
தான் வாக்குமுலம் வழங்கவுள்ள குறித்த ஒப்பந்தங்களின் அனைத்து ஆவனங்களும் இலங்கை இராணுவத்தினராலே தயாரிக்கப்படும் எனவும் இராணுவத்தினரிடம் இருந்து 5000 ரூபாய் என்ற சிறிய தொகை பணத்தை மாத்திரமே பெற்றுக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அது இலங்கை இராணுவத்தினரின் நன்மதிப்பிற்கு பெரிய அளவிலானதொரு பாதிப்பென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum