Top posting users this month
No user |
காண்பவருக்கு வியப்பை தரும் மிதக்கும் ஏரி
Page 1 of 1
காண்பவருக்கு வியப்பை தரும் மிதக்கும் ஏரி
இந்தியாவின் மனிப்பூர் மாநிலத்தில் அமைந்துள்ளது கிழக்கிந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியான லொக்டக் ஏரி.
லொக்டக் ஏரி அதன் சுவையான நீருக்கு மட்டுமல்லாமல் மற்றொரு சிறப்புக்காகவும் பரவலாக அறியப்படுகிறது.
பும்டிக்கள் என்று அழைக்கப்படும் மிதக்கும் தீவுகள் இந்த ஏரியின் மீது பரவியுள்ளன.
இந்த பும்டிக்களில் தான் இங்குள்ள மீனவர்கள் வசித்து வருகின்றனர்.
லொக்டக் ஏரி அதன் சுவையான நீருக்கு மட்டுமல்லாமல் மற்றொரு சிறப்புக்காகவும் பரவலாக அறியப்படுகிறது.
பும்டிக்கள் என்று அழைக்கப்படும் மிதக்கும் தீவுகள் இந்த ஏரியின் மீது பரவியுள்ளன.
இந்த பும்டிக்களில் தான் இங்குள்ள மீனவர்கள் வசித்து வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum