Top posting users this month
No user |
கொட்டாஞ்சேனையில் பொலிஸாரை அச்சுறுத்திய ஆயுததாரிகள்!
Page 1 of 1
கொட்டாஞ்சேனையில் பொலிஸாரை அச்சுறுத்திய ஆயுததாரிகள்!
கொழும்பு புளுமெண்டால் பகுதியில் சட்டவிரோதாக சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த சிலர், ரோந்து பணியில் ஈடுபட்ட பொலிஸாரை துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளனர்.
சட்டவிரோதமாக சுவரொட்டிகளை ஒட்டுவதை நிறுத்துமாறு பொலிஸார் கூறியதை அடுத்தே அவர்கள் பொலிஸாரை இவ்வாறு மிரட்டியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
சம்பவம் குறித்து கொட்டாஞ்சேனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் பொலிஸாரை அச்சுறுத்திய ஆயுததாரிகள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்
கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் பொலிஸாரை அச்சுறுத்திய ஆயுததாரிகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோதமான முறையில் ஒட்டப்பட்டுள்ள தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இன்று அதிகாலை அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
பிரதான பேட்பாளர் ஒருவரின் சட்டவிரோத சுவரொட்டிகள் இவ்வாறு அகற்றப்பட்ட போது, ஆயுததாரிகள் பொலிஸாரை அச்சுறுத்தியுள்ளனர்.
அரசாங்க உயர்மட்டத்தினர் அதிகளவில் பயன்படுத்தும் டிபென்டர் ரக வாகனங்களில் வந்தவர்களே பொலிஸாரை எச்சரித்து பிரதேசத்தைச் விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த சுவரொட்டிகளை அகற்ற வேண்டாம் என கூறி ஆயுதாரிகள் பொலிஸாரை எச்சரித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அச்சுறுத்திய சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவர் என குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோதமாக சுவரொட்டிகளை ஒட்டுவதை நிறுத்துமாறு பொலிஸார் கூறியதை அடுத்தே அவர்கள் பொலிஸாரை இவ்வாறு மிரட்டியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
சம்பவம் குறித்து கொட்டாஞ்சேனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் பொலிஸாரை அச்சுறுத்திய ஆயுததாரிகள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்
கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் பொலிஸாரை அச்சுறுத்திய ஆயுததாரிகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோதமான முறையில் ஒட்டப்பட்டுள்ள தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இன்று அதிகாலை அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
பிரதான பேட்பாளர் ஒருவரின் சட்டவிரோத சுவரொட்டிகள் இவ்வாறு அகற்றப்பட்ட போது, ஆயுததாரிகள் பொலிஸாரை அச்சுறுத்தியுள்ளனர்.
அரசாங்க உயர்மட்டத்தினர் அதிகளவில் பயன்படுத்தும் டிபென்டர் ரக வாகனங்களில் வந்தவர்களே பொலிஸாரை எச்சரித்து பிரதேசத்தைச் விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த சுவரொட்டிகளை அகற்ற வேண்டாம் என கூறி ஆயுதாரிகள் பொலிஸாரை எச்சரித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அச்சுறுத்திய சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவர் என குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum