Top posting users this month
No user |
கோத்தபாயவை கைது செய்து ஆழம்பார்க்க முனையும் அரசாங்கம்?
Page 1 of 1
கோத்தபாயவை கைது செய்து ஆழம்பார்க்க முனையும் அரசாங்கம்?
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவைக் கைது செய்து பொதுமக்களின் எதிர்ப்பலையை நாடி பிடித்துப் பார்க்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
ரக்னா லங்கா ஆயுத பரிமாற்றம் தொடர்பில் நடைபெற்றுள்ள முறைகேடுகளின் அடிப்படையில் கோத்தபாயவை கைது செய்ய ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான முக்கியஸ்தர்கள் தீர்மானித்துள்ளனர்.
அவ்வாறு கைது செய்யப்படும் கோத்தபாயவை ஓரிரண்டு நாட்களில் பிணையில் விடுவிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்குள்ளாக நாட்டின் பொதுமக்கள் மத்தியில் ஏற்படும் எதிர்ப்பலைகளை அவதானித்து, அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அவ்வாறு பாரிய எதிர்ப்பலைகள் எழாத பட்சத்தில், அல்லது பொதுமக்களின் எதிர்ப்புகளை இலகுவாக சமாளிக்க முடியும் பட்சத்தில் முறைகேடுகளுடன் தொடர்புடைய ராஜபக்ச குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களை படிப்படியாக கைதுசெய்யவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
ரக்னா லங்கா ஆயுத பரிமாற்றம் தொடர்பில் நடைபெற்றுள்ள முறைகேடுகளின் அடிப்படையில் கோத்தபாயவை கைது செய்ய ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான முக்கியஸ்தர்கள் தீர்மானித்துள்ளனர்.
அவ்வாறு கைது செய்யப்படும் கோத்தபாயவை ஓரிரண்டு நாட்களில் பிணையில் விடுவிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்குள்ளாக நாட்டின் பொதுமக்கள் மத்தியில் ஏற்படும் எதிர்ப்பலைகளை அவதானித்து, அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அவ்வாறு பாரிய எதிர்ப்பலைகள் எழாத பட்சத்தில், அல்லது பொதுமக்களின் எதிர்ப்புகளை இலகுவாக சமாளிக்க முடியும் பட்சத்தில் முறைகேடுகளுடன் தொடர்புடைய ராஜபக்ச குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களை படிப்படியாக கைதுசெய்யவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum