Top posting users this month
No user |
Similar topics
ஓடும் அரசு பேருந்தின் ஓட்டையில் இருந்து விழுந்த இளம்பெண்: உயிர் தப்பிய அதிசயம்!
Page 1 of 1
ஓடும் அரசு பேருந்தின் ஓட்டையில் இருந்து விழுந்த இளம்பெண்: உயிர் தப்பிய அதிசயம்!
கேரளாவில் தமிழக அரசு பேருந்து ஒன்றின் ஓட்டையில் இருந்து பெண் ஒருவர் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் இருந்து தென்காசிக்கு சென்ற தமிழக அரசு பேருந்து ஒன்றில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அந்த அரசு பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக ராஜபாளையத்தை சேர்ந்த ஸ்வாதி என்ற பெண் கீழே விழுந்துள்ளார்.
இதனை பார்த்து சாலையோரத்தில் நடந்து சென்றவர்கள் அந்த பெண்ணுக்கு உடனடியாக முதலுதவி செய்தனர்.
அதிஷ்டவசமாக அந்த பெண் எவ்வித ஆபத்தும் இன்றி உயிருடன் இருக்கிறார்.
இதையடுத்து, இது தொடர்பாக, வட்டார போக்குவரத்து அலுவலர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
கேரளாவில் இருந்து தென்காசிக்கு சென்ற தமிழக அரசு பேருந்து ஒன்றில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அந்த அரசு பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக ராஜபாளையத்தை சேர்ந்த ஸ்வாதி என்ற பெண் கீழே விழுந்துள்ளார்.
இதனை பார்த்து சாலையோரத்தில் நடந்து சென்றவர்கள் அந்த பெண்ணுக்கு உடனடியாக முதலுதவி செய்தனர்.
அதிஷ்டவசமாக அந்த பெண் எவ்வித ஆபத்தும் இன்றி உயிருடன் இருக்கிறார்.
இதையடுத்து, இது தொடர்பாக, வட்டார போக்குவரத்து அலுவலர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» படிக்கட்டில் பயணம்: ஓடும் பேருந்திலிருந்து தவறி விழுந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்
» ஓடும் ரயிலில் இருந்து பொலிசாரால் தூக்கிவீசப்பட்ட இளம்பெண்: சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
» உயிர் தப்பிய 349 பேர்…..கண்ணீர் மல்க வரவேற்பு
» ஓடும் ரயிலில் இருந்து பொலிசாரால் தூக்கிவீசப்பட்ட இளம்பெண்: சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
» உயிர் தப்பிய 349 பேர்…..கண்ணீர் மல்க வரவேற்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum