Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அவுஸ்திரேலியாவில் முதலாளி மகளுக்கு காதல் தொல்லையளித்த இந்தியர்: நாடு கடத்த உத்தரவு

Go down

அவுஸ்திரேலியாவில் முதலாளி மகளுக்கு காதல் தொல்லையளித்த இந்தியர்: நாடு கடத்த உத்தரவு Empty அவுஸ்திரேலியாவில் முதலாளி மகளுக்கு காதல் தொல்லையளித்த இந்தியர்: நாடு கடத்த உத்தரவு

Post by oviya Tue Sep 15, 2015 2:38 pm

அவுஸ்திரேலியாவில் தனது முதலாளியின் மகளை காதலிக்க வற்புறுத்திய இந்தியர் தற்போது நாடு கடத்தப்பட உள்ளார்.
க்வீன்ஸ்லேண்ட் மாநிலத்தில் உள்ள கிளாட்ஸ்டோனில் வசித்து வரும் இந்திய வம்சாவளி என்ஜினியரான அபினவ் சிங் (33), தற்காலிக விசாவில் அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.

அவருக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ளது. அவரது மனைவி ஒரு மருத்துவர், இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் அபினவுக்கு தன்னுடன் பணிபுரியும் தனது முதலாளியின் மகள் மீது காதல் ஏற்பட்டுள்ளது.

அபினவ் அந்த பெண்ணிடம் கடந்த யூலை மாதம் 14ம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 28ம் திகதி வரை எஸ்.எம்.எஸ்., இமெயில் மூலம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனால் அந்த பெண்ணுக்கு அபினவ் மீது காதல் ஏற்படாததால் அவர் அபினவை கண்டுகொள்ளவே இல்லை.

அபினவ் அந்த பெண்ணை விடாமல் துரத்தியதோடு அவரது வீட்டிற்கே சென்று அந்த பெண்ணின் தந்தையுடன் சண்டை போட்டுள்ளார்.

பின்னர் பொலிஸில் அளித்த புகாரையடுத்து பொலிசார் அபினவை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த கிளாட்ஸ்டோன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், அபினவ் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதால் ரூ.1 லட்சத்து 33 ஆயிரம் அபராதம் விதித்ததுடன் அவரை நாடு கடத்த உத்தரவிட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum