Top posting users this month
No user |
காரில் கடத்த முயன்ற மர்ம நபர்கள்: தைரியமாக போராடி தப்பிய பள்ளி மாணவி
Page 1 of 1
காரில் கடத்த முயன்ற மர்ம நபர்கள்: தைரியமாக போராடி தப்பிய பள்ளி மாணவி
உத்தர பிரதேசத்தை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் தன்னை கடத்திய கடத்தல்காரர்களிடம் இருந்து தைரியமாக போராடி தப்பியுள்ளார்.
லக்னோவை சேர்ந்த சசிகாந்த் பாண்டே என்பவரது மகள் அன்ஷிகா பாண்டே அங்குள்ள யோகிதா பள்ளியில் படித்து வருகிறார்.
நேற்று அன்ஷிகா பள்ளிக்கு சென்றபோது காரில் வந்த 2 மர்ம நபர்கள் அன்ஷிகாவை கடத்த முயன்றுள்ளனர்.
இதையடுத்து அன்ஷிகா உதவி கேட்டு கதறி அழத் தொடங்கியபோது, ஒரு மர்ம ஆசாமி தான் வைத்திருந்த கத்தியை அவரது கழுத்தில் வைத்து மிரட்டினான்.
ஆனால் பயப்படாத அன்ஷிகா தொடர்ந்து போராடியுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற அன்ஷிகாவின் பள்ளி நண்பரிடம் காப்பாற்றும்படி அழுதுள்ளார்.
இதை பார்த்து பொது மக்களும் மாணவியின் உதவிக்கு வந்ததால் மர்ம ஆசாமிகள் பயந்து மாணவியை அங்கேயே விட்டுவிட்டு காரில் ஏறி தப்பி விட்டனர்.
அன்ஷிகா கையில் காயம் ஏற்பட்ட சிறு காயத்துக்கு தன் தந்தையுடன் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார்.
பின்னர் இந்த கடத்தல் முயற்சி குறித்து மாண்டியாவ் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
லக்னோவை சேர்ந்த சசிகாந்த் பாண்டே என்பவரது மகள் அன்ஷிகா பாண்டே அங்குள்ள யோகிதா பள்ளியில் படித்து வருகிறார்.
நேற்று அன்ஷிகா பள்ளிக்கு சென்றபோது காரில் வந்த 2 மர்ம நபர்கள் அன்ஷிகாவை கடத்த முயன்றுள்ளனர்.
இதையடுத்து அன்ஷிகா உதவி கேட்டு கதறி அழத் தொடங்கியபோது, ஒரு மர்ம ஆசாமி தான் வைத்திருந்த கத்தியை அவரது கழுத்தில் வைத்து மிரட்டினான்.
ஆனால் பயப்படாத அன்ஷிகா தொடர்ந்து போராடியுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற அன்ஷிகாவின் பள்ளி நண்பரிடம் காப்பாற்றும்படி அழுதுள்ளார்.
இதை பார்த்து பொது மக்களும் மாணவியின் உதவிக்கு வந்ததால் மர்ம ஆசாமிகள் பயந்து மாணவியை அங்கேயே விட்டுவிட்டு காரில் ஏறி தப்பி விட்டனர்.
அன்ஷிகா கையில் காயம் ஏற்பட்ட சிறு காயத்துக்கு தன் தந்தையுடன் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார்.
பின்னர் இந்த கடத்தல் முயற்சி குறித்து மாண்டியாவ் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum