Top posting users this month
No user |
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்: விசாரணைக்கு முன்னர் சுட்டுகொல்லப்பட்ட கொடூரம்
Page 1 of 1
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்: விசாரணைக்கு முன்னர் சுட்டுகொல்லப்பட்ட கொடூரம்
உத்தர பிரதேசத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண், நீதிமன்ற விசாரணைக்கு இரண்டு நாட்கள் முன்னர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் பைஜாபூர் கிராமத்தைச் சேர்ந்த 18 வயது பெண் ஒருவர் கடந்த யூன் மாதம் கல்லூரி மேலாளர் பி.கே. சிங் என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில், அந்தப் பெண் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த பெண் தனது சகோதரர் உடன் மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், அந்த பெண்ணை துப்பாக்கியால் சராமாரியாக சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இதில் சம்பவ இடத்திலேயே அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த மரணத்துக்கு கல்லூரி மேலாளர் பி.கே. சிங்கே காரணம் என பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் பைஜாபூர் கிராமத்தைச் சேர்ந்த 18 வயது பெண் ஒருவர் கடந்த யூன் மாதம் கல்லூரி மேலாளர் பி.கே. சிங் என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில், அந்தப் பெண் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த பெண் தனது சகோதரர் உடன் மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், அந்த பெண்ணை துப்பாக்கியால் சராமாரியாக சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இதில் சம்பவ இடத்திலேயே அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த மரணத்துக்கு கல்லூரி மேலாளர் பி.கே. சிங்கே காரணம் என பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum