Top posting users this month
No user |
யாழ்ப்பாணத்தின் பள்ளிவாசல் போரா சமூகத்தின் தலைவரால் திறந்து வைக்கப்பட்டது
Page 1 of 1
யாழ்ப்பாணத்தின் பள்ளிவாசல் போரா சமூகத்தின் தலைவரால் திறந்து வைக்கப்பட்டது
யாழ்ப்பாணத்தில் புனரமக்கப்பட்டு வந்த போரா சமூகத்தின் பள்ளிவாசல் இன்று வௌளிக்கிழமை போரா சமூகத்தின் தலைவரால் திறந்து வைக்கப்பட்டது.
யாழ் வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள குறித்த பள்ளிவாசல் கடந்த சில வருடங்களாக புனரமைக்கப்பட்டு வந்தது, புனரமைகள் நிறைவு பெற்று இன்று பள்ளிவாசல் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்தா போரா சமூகத்தின் தலைவரான சையட்ணா மொஹம்மட் பக்ருதீன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது
பள்ளிவாசல் திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் தொழுகையும் தலைவருடைய தலைமையில் இடம்பெற்றது.
குறித்த பள்ளிவாசல் 1904ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் குடியேறிய போரா சமூகத்தினரால் நிர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இக்கட்டிடம் தற்போது புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்றைய இந்நிகழ்வில் போரா சமூகத்தை சார்ந்த பலர் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்து கலந்து கொண்டனர்.
யாழ் வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள குறித்த பள்ளிவாசல் கடந்த சில வருடங்களாக புனரமைக்கப்பட்டு வந்தது, புனரமைகள் நிறைவு பெற்று இன்று பள்ளிவாசல் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்தா போரா சமூகத்தின் தலைவரான சையட்ணா மொஹம்மட் பக்ருதீன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது
பள்ளிவாசல் திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் தொழுகையும் தலைவருடைய தலைமையில் இடம்பெற்றது.
குறித்த பள்ளிவாசல் 1904ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் குடியேறிய போரா சமூகத்தினரால் நிர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இக்கட்டிடம் தற்போது புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்றைய இந்நிகழ்வில் போரா சமூகத்தை சார்ந்த பலர் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்து கலந்து கொண்டனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum