Top posting users this month
No user |
Similar topics
நாட்டின் வளர்ச்சியை காங்கிரஸ் தடுக்கிறது: மோடி
Page 1 of 1
நாட்டின் வளர்ச்சியை காங்கிரஸ் தடுக்கிறது: மோடி
பாரதீய ஜனதா கட்சியின் வளர்ச்சியை காங்கிரஸ் கட்சியினரால் ஜீரணிக்க முடியவில்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபாலில் உலக இந்தி மாநாடு நடந்தது.
இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடங்க காங்கிரஸ் கட்சியே காரணம்.
தேர்தல் தோல்வியில் இருந்து காங்கிரஸ் கட்சி மீளவில்லை. அவர்கள் கட்சி மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர்.
மேலும், மத்திய அரசு கருப்புப் பணத்துக்கு எதிராக அடுத்தடுத்து எடுத்துவரும் கடுமையான நடவடிக்கைகள் அவர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
அதன் காரணமாகவே காங்கிரஸ் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா போன்ற பல்வேறு முக்கிய மசோதாக்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்.
நாடாளுமன்றத்தை முடக்க வேண்டாம் என பலமுறை கோரிக்கை விடுத்தும் காங்கிரஸ் அதற்கு சற்றும் செவி சாய்க்கவில்லை.
உலகமே நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும்போதும், இந்தியா தனது சொந்தக் கால்களில் நிற்கிறது. இத்தகைய தருணத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மத்திய பிரதேச மாநிலத்தில் பா.ஜ. மீது மக்களுக்கு நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
பா.ஜ.வின் வளர்ச்சியை காங். கட்சியால் ஜீரணிக்க முடியவில்லை. நாட்டு மக்களுக்கான சேவை செய்யும் பா.ஜ.வை யாராலும் தடுத்து நிறுத்திட முடியாது என்று தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபாலில் உலக இந்தி மாநாடு நடந்தது.
இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடங்க காங்கிரஸ் கட்சியே காரணம்.
தேர்தல் தோல்வியில் இருந்து காங்கிரஸ் கட்சி மீளவில்லை. அவர்கள் கட்சி மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர்.
மேலும், மத்திய அரசு கருப்புப் பணத்துக்கு எதிராக அடுத்தடுத்து எடுத்துவரும் கடுமையான நடவடிக்கைகள் அவர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
அதன் காரணமாகவே காங்கிரஸ் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா போன்ற பல்வேறு முக்கிய மசோதாக்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்.
நாடாளுமன்றத்தை முடக்க வேண்டாம் என பலமுறை கோரிக்கை விடுத்தும் காங்கிரஸ் அதற்கு சற்றும் செவி சாய்க்கவில்லை.
உலகமே நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும்போதும், இந்தியா தனது சொந்தக் கால்களில் நிற்கிறது. இத்தகைய தருணத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மத்திய பிரதேச மாநிலத்தில் பா.ஜ. மீது மக்களுக்கு நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
பா.ஜ.வின் வளர்ச்சியை காங். கட்சியால் ஜீரணிக்க முடியவில்லை. நாட்டு மக்களுக்கான சேவை செய்யும் பா.ஜ.வை யாராலும் தடுத்து நிறுத்திட முடியாது என்று தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பிரதமர் மோடி தமிழர்களை கைவிட்டு விட்டார்: காங்கிரஸ் குற்றச்சாட்டு
» ஜப்பான் நாட்டின் கற்பனை உலகம்
» 13ஐ அமுல்படுத்துமாறு முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்து
» ஜப்பான் நாட்டின் கற்பனை உலகம்
» 13ஐ அமுல்படுத்துமாறு முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum