Top posting users this month
No user |
கட்சித்தலைவர்களாக ஏற்றுக்கொள்ளாவிட்டால் தேசிய அரசாங்கத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம்: உதயகம்மன்பில
Page 1 of 1
கட்சித்தலைவர்களாக ஏற்றுக்கொள்ளாவிட்டால் தேசிய அரசாங்கத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம்: உதயகம்மன்பில
தங்களை கட்சித்தலைவர்களாக ஏற்றுக்கொள்ளாவிட்டால் தேசிய அரசாங்கத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று உதயகம்மன்பில சிறுபிள்ளைத்தனமாக உளறியுள்ளார்.
இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள பிவிதுரு ஹெலஉருமய கட்சியின் தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகள் என்ற வகையில் நாங்களும் கட்சித் தலைவர்களே. அதனை ஏற்றுக் கொள்ள மறுப்பது ஜனநாயகத்தை மறுப்பதற்கு ஒப்பானது.
இன்னொரு பக்கத்தில் கூறுவதாக இருந்தால் இந்த தேசிய அரசாங்கம் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சிக்கு இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்டது. நாங்கள் கட்சித் தலைவர்கள் இல்லையென்றால் தேசிய அரசாங்கமும் செல்லுபடியற்றது.
ஏனெனில் அவர்களும் ஐக்கிய தேசிய முன்னணி என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற பெயரிலும் தான் தேர்தலில் போட்டியிட்டிருந்தார்கள். அவ்வாறெனில் அவர்களும் தனித்துப் போட்டியிட்டு அதன் பின்பு தேசிய அரசாங்கத்தை அமைப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.
எனவே இது ஒரு கூட்டு அரசாங்கம் என்ற வகையில் அதன் பங்காளிக் கட்சிகளின் தலைமைத்துவத்தையும் ஏற்று அங்கீகரிப்பதுதான் சிறந்தது என்றும் உதய கம்மன்பில தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள பிவிதுரு ஹெலஉருமய கட்சியின் தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகள் என்ற வகையில் நாங்களும் கட்சித் தலைவர்களே. அதனை ஏற்றுக் கொள்ள மறுப்பது ஜனநாயகத்தை மறுப்பதற்கு ஒப்பானது.
இன்னொரு பக்கத்தில் கூறுவதாக இருந்தால் இந்த தேசிய அரசாங்கம் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சிக்கு இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்டது. நாங்கள் கட்சித் தலைவர்கள் இல்லையென்றால் தேசிய அரசாங்கமும் செல்லுபடியற்றது.
ஏனெனில் அவர்களும் ஐக்கிய தேசிய முன்னணி என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற பெயரிலும் தான் தேர்தலில் போட்டியிட்டிருந்தார்கள். அவ்வாறெனில் அவர்களும் தனித்துப் போட்டியிட்டு அதன் பின்பு தேசிய அரசாங்கத்தை அமைப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.
எனவே இது ஒரு கூட்டு அரசாங்கம் என்ற வகையில் அதன் பங்காளிக் கட்சிகளின் தலைமைத்துவத்தையும் ஏற்று அங்கீகரிப்பதுதான் சிறந்தது என்றும் உதய கம்மன்பில தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum