Top posting users this month
No user |
சீனா மற்றும் இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
Page 1 of 1
சீனா மற்றும் இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த மாதம் 18.7 வீதமாக அதிகரித்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 610 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர். இவர்களில் அதிகமானோர், சீனா மற்றும் இந்தியாவில் இருந்து வந்துள்ளனர்.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது, சுற்றுலாப் பணிகளின் வருகை இந்த வருட ஆகஸ்ட் மாதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையான காலத்தில் 11 லட்சத்து 72 ஆயிரத்து 465 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்து சென்றுள்ளனர். கடந்த வருடத்துடன் ஒப்பிடும் பொழுது, இது 17.1 வீத அதிகரிப்பு எனவும் அதிகார சபை கூறியுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 610 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர். இவர்களில் அதிகமானோர், சீனா மற்றும் இந்தியாவில் இருந்து வந்துள்ளனர்.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது, சுற்றுலாப் பணிகளின் வருகை இந்த வருட ஆகஸ்ட் மாதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையான காலத்தில் 11 லட்சத்து 72 ஆயிரத்து 465 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்து சென்றுள்ளனர். கடந்த வருடத்துடன் ஒப்பிடும் பொழுது, இது 17.1 வீத அதிகரிப்பு எனவும் அதிகார சபை கூறியுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum