Top posting users this month
No user |
வெங்காயத்துடன் லொறி கடத்தல்: ஆந்திராவில் பரபரப்பு
Page 1 of 1
வெங்காயத்துடன் லொறி கடத்தல்: ஆந்திராவில் பரபரப்பு
ஆந்திராவில் ராவலுபடு என்ற இடத்தில் வெங்காயத்துடன் லொறி கடத்தப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒடிசாவில் இருந்து இன்று அதிகாலை வெங்காயம் ஏற்றிக்கொண்டு லொறி ஒன்று ஆந்திராவை நோக்கி வந்தது.
அப்போது ராவலுபடு என்ற இடத்தில் லொறியை நிறுத்திய ஓட்டுநர் ஓய்வெடுப்பதற்காக அங்கு அருகில் சாலையோரம் தூங்கியுள்ளார்.
இதனிடையே மர்ம நபர்கள் வெங்காயம் ஏற்றப்பட்டிருந்த லொறியை கடத்திச் சென்றுள்ளனர்.
கண்விழித்து பார்த்த ஓட்டுநர் லொறி இல்லாததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர் இது தொடர்பாக ராவலுபடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் பொலிசார் காணாமல் போன லொறியை தீவிரமாக தேடி வருகின்றனர்
வெங்காயத்துடன் லொறி கடத்தப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஒடிசாவில் இருந்து இன்று அதிகாலை வெங்காயம் ஏற்றிக்கொண்டு லொறி ஒன்று ஆந்திராவை நோக்கி வந்தது.
அப்போது ராவலுபடு என்ற இடத்தில் லொறியை நிறுத்திய ஓட்டுநர் ஓய்வெடுப்பதற்காக அங்கு அருகில் சாலையோரம் தூங்கியுள்ளார்.
இதனிடையே மர்ம நபர்கள் வெங்காயம் ஏற்றப்பட்டிருந்த லொறியை கடத்திச் சென்றுள்ளனர்.
கண்விழித்து பார்த்த ஓட்டுநர் லொறி இல்லாததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர் இது தொடர்பாக ராவலுபடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் பொலிசார் காணாமல் போன லொறியை தீவிரமாக தேடி வருகின்றனர்
வெங்காயத்துடன் லொறி கடத்தப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum