Top posting users this month
No user |
Similar topics
பிரதி சபாநாயகர் கடமைகளை பொறுபேற்றார்
Page 1 of 1
பிரதி சபாநாயகர் கடமைகளை பொறுபேற்றார்
புதிய நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக திலங்க சுமதிபால இன்று கடமைகளை பொறுபேற்றுக்கொண்டார்.
நாடாளுமன்றத்தில் உள்ள பிரதி சபாநாயகரின் அலுவலகத்தில் அவர் கடமைகளை பொறுபேற்றார். மக்களின் நலன்களுக்காக சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக சுமதிபால தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்னாள் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதேவேளை புதிய நாடாளுமன்றத்தின் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளராக கயந்த கருணாதிலக்க இன்று முற்பகல் கடமைகளை பொறுபேற்றார்.
நாடாளுமன்றத்தில் உள்ள பிரதி சபாநாயகரின் அலுவலகத்தில் அவர் கடமைகளை பொறுபேற்றார். மக்களின் நலன்களுக்காக சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக சுமதிபால தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்னாள் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதேவேளை புதிய நாடாளுமன்றத்தின் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளராக கயந்த கருணாதிலக்க இன்று முற்பகல் கடமைகளை பொறுபேற்றார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ரணில் விக்ரமசிங்க அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும்: பிரதி சபாநாயகர்
» வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் வடக்கில் கடமைகளை ஆரம்பித்துள்ளனர்
» 14 அமைச்சர்கள் இன்று கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்ள உள்ளனர்
» வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் வடக்கில் கடமைகளை ஆரம்பித்துள்ளனர்
» 14 அமைச்சர்கள் இன்று கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்ள உள்ளனர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum