Top posting users this month
No user |
அமைச்சர் ராஜிதவின் மகனுக்கு எதிரான வழக்கு நிறைவு
Page 1 of 1
அமைச்சர் ராஜிதவின் மகனுக்கு எதிரான வழக்கு நிறைவு
அமைச்சர் ராஜித சேனாரத்னவின் வீட்டில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மகளை மீள ஒப்படைக்கும்படி கோரி மாணவி ஒருவரின் பெற்றோரால் கொழும்பு மேல் நீதிமன்றில் தொடரப்பட்டிருந்த வழக்கு இன்றுடன் நிறைவடைந்துள்ளன.
குறித்த பெற்றோர் தாக்கல் செய்திருந்த மனுவை அவர்களாகவே திரும்ப பெற்று கொள்வதாக நீதிமன்றுக்கு அறிவித்ததை கருத்தில் கொண்டே இவ் வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதி லலித் ஜெயசூரிய அறிவித்துள்ளார்.
அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகன் 16 வயதான பாடசாலை மாணவியை தனது வீட்டில் தடுத்து வைத்திருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது.
குறித்த மாணவியின் பெற்றோர் இந்த விடயத்தை பகிரங்கப்படுத்தி, தமக்கு நீதி வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனர். எனினும் அவர்களே இவ் வழக்கை திரும்ப பெற்று கொள்வதாக நீதிமன்றில் அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த பெற்றோர் தாக்கல் செய்திருந்த மனுவை அவர்களாகவே திரும்ப பெற்று கொள்வதாக நீதிமன்றுக்கு அறிவித்ததை கருத்தில் கொண்டே இவ் வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதி லலித் ஜெயசூரிய அறிவித்துள்ளார்.
அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகன் 16 வயதான பாடசாலை மாணவியை தனது வீட்டில் தடுத்து வைத்திருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது.
குறித்த மாணவியின் பெற்றோர் இந்த விடயத்தை பகிரங்கப்படுத்தி, தமக்கு நீதி வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனர். எனினும் அவர்களே இவ் வழக்கை திரும்ப பெற்று கொள்வதாக நீதிமன்றில் அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum