Top posting users this month
No user |
பாகிஸ்தான் விமான நிலையத்தில் இந்திய பாடகர் கைது
Page 1 of 1
பாகிஸ்தான் விமான நிலையத்தில் இந்திய பாடகர் கைது
பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையத்தில் இந்தியாவைச் சேர்ந்த பாடகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த பாங்ரா பாடகர் சுக்பிர் சிங் என்பவர், இன்று காலை 11.30 மணிக்கு துபாய் செல்லும் விமானத்தைப் பிடிக்க லாகூரில் உள்ள அல்லாமா இக்பால் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார்.
விமானத்தில் பயணம் செய்பவர்கள் 10 ஆயிரம் டொலர்கள் மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
இந்நிலையில், அவரிடம் 27 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் இருந்ததாக கூறி, லாகூர் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.
தற்போது பாடகர் சுக்பிர் சிங்கிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவைச் சேர்ந்த பாங்ரா பாடகர் சுக்பிர் சிங் என்பவர், இன்று காலை 11.30 மணிக்கு துபாய் செல்லும் விமானத்தைப் பிடிக்க லாகூரில் உள்ள அல்லாமா இக்பால் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார்.
விமானத்தில் பயணம் செய்பவர்கள் 10 ஆயிரம் டொலர்கள் மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
இந்நிலையில், அவரிடம் 27 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் இருந்ததாக கூறி, லாகூர் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.
தற்போது பாடகர் சுக்பிர் சிங்கிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum