Top posting users this month
No user |
மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
Page 1 of 1
மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
மட்டக்களப்பு செயலகத்திற்கு முன்பாக ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸாரின் தகவலின்படி,
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக உள்ள களப்பில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் காணப்படுவது தொடர்பாக கிடைத்த தகவலின்படி அங்கு சென்று விசாரணைகளை மேற்கொண்ட வேளை,
ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த 47 வயதான ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சில நாட்களாக சுகயீனம் காரணமாக குறித்த நபர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆனால் வைத்தியசாலை அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் நேற்றிரவு அங்கிருந்து அவர் வெளியேறியிருந்தமையும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவர் களப்பினுள் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸாரின் தகவலின்படி,
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக உள்ள களப்பில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் காணப்படுவது தொடர்பாக கிடைத்த தகவலின்படி அங்கு சென்று விசாரணைகளை மேற்கொண்ட வேளை,
ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த 47 வயதான ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சில நாட்களாக சுகயீனம் காரணமாக குறித்த நபர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆனால் வைத்தியசாலை அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் நேற்றிரவு அங்கிருந்து அவர் வெளியேறியிருந்தமையும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவர் களப்பினுள் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum