Top posting users this month
No user |
தாயின் குடிபோதையால் பசியில் பரிதாபமாக உயிரிழந்த குழந்தை
Page 1 of 1
தாயின் குடிபோதையால் பசியில் பரிதாபமாக உயிரிழந்த குழந்தை
திருப்பூர் மாவட்டத்தில் தாயின் குடிபோதையால் குழந்தை மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடுமலைபேட்டை அமராவதி நகரைச் சேர்ந்த நடராஜ் என்பவரின் மனைவி மலர்க்கொடி குடிபோதையில் நேற்று பேருந்துநிலையம் அருகே தூங்கியுள்ளார்.
அப்போது அவர் வைத்திருந்த ஒரு வயது குழந்தை பசியால் மயக்கம் அடைந்துள்ளது.
இருவரையும் பார்த்த பொது மக்கள், அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர், குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து குடிபோதையில் இருந்த குழந்தையின் தாய் மலர்க்கொடி மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடுமலைபேட்டை அமராவதி நகரைச் சேர்ந்த நடராஜ் என்பவரின் மனைவி மலர்க்கொடி குடிபோதையில் நேற்று பேருந்துநிலையம் அருகே தூங்கியுள்ளார்.
அப்போது அவர் வைத்திருந்த ஒரு வயது குழந்தை பசியால் மயக்கம் அடைந்துள்ளது.
இருவரையும் பார்த்த பொது மக்கள், அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர், குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து குடிபோதையில் இருந்த குழந்தையின் தாய் மலர்க்கொடி மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum