Top posting users this month
No user |
Similar topics
மஹிந்தவுக்கு ஆதரவு வழங்குமாறு புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு அழுத்தம்
Page 1 of 1
மஹிந்தவுக்கு ஆதரவு வழங்குமாறு புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு அழுத்தம்
தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி கபில ஹென்தா விதாரணவினால் புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் குருணாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குமாறு அழுத்தம் கொழுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நாட்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருணாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் நடவடிக்கைகளின் போது கபில ஹென்தாவிதாரண,
மாவட்டத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ள புலனாய்வு பிரிவு அதிகாரிகளை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து அவர்களின் ஆதரவுகளை மஹிந்த ராஜபக்சவுக்கு பெற்று கொடுப்பதற்கு முயற்சித்து வருகின்றார்.
எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இணைந்த முன்னணி அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படும் எனவும், அதன் பின்னர் இதற்கான உதவிகளை செய்வதற்கு ஆயத்தம் என ஹென்தாவிதாரண குறித்த புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி கபில ஹென்தாவிதாரணவுக்கு குருணாகல் மாவட்டத்தில் கடமையில் ஈடுப்பட்டிருக்கும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் பெயர் பட்டியலை பெற்றுக்கொடுத்திருப்பது, அதன் தலைமைகத்தில் உள்ள மஹிந்தவுக்கு நெருக்கமான சிரேஷ்ட காவல்துறை அதிகாரியினால் என தெரியவந்துள்ளது.
ஹென்தாவிதாரண கடந்த அரசாங்கத்தின் போது மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கிதோடு மற்றும் ராஜபக்ச குடும்பத்திற்காக ரகசியமாக செயற்பட்டவர், அத்துடன் மஹிந்தவுக்காக தனது அதிகாரத்தை பயன்படுத்திய நபர் என்பதும் குறிப்பி்டத்தக்கது.
இந்நாட்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருணாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் நடவடிக்கைகளின் போது கபில ஹென்தாவிதாரண,
மாவட்டத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ள புலனாய்வு பிரிவு அதிகாரிகளை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து அவர்களின் ஆதரவுகளை மஹிந்த ராஜபக்சவுக்கு பெற்று கொடுப்பதற்கு முயற்சித்து வருகின்றார்.
எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இணைந்த முன்னணி அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படும் எனவும், அதன் பின்னர் இதற்கான உதவிகளை செய்வதற்கு ஆயத்தம் என ஹென்தாவிதாரண குறித்த புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி கபில ஹென்தாவிதாரணவுக்கு குருணாகல் மாவட்டத்தில் கடமையில் ஈடுப்பட்டிருக்கும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் பெயர் பட்டியலை பெற்றுக்கொடுத்திருப்பது, அதன் தலைமைகத்தில் உள்ள மஹிந்தவுக்கு நெருக்கமான சிரேஷ்ட காவல்துறை அதிகாரியினால் என தெரியவந்துள்ளது.
ஹென்தாவிதாரண கடந்த அரசாங்கத்தின் போது மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கிதோடு மற்றும் ராஜபக்ச குடும்பத்திற்காக ரகசியமாக செயற்பட்டவர், அத்துடன் மஹிந்தவுக்காக தனது அதிகாரத்தை பயன்படுத்திய நபர் என்பதும் குறிப்பி்டத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக அதிகாரிகளுக்கு அழுத்தம் பிரயோகிக்கும் டலஸ்!
» மஹிந்த அரசின் மற்றுமொரு மோசடி! நிதி குற்ற புலனாய்வு பிரிவு விசாரணை
» மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவித்து நாவலப்பிட்டியில் பொதுக்கூட்டம்
» மஹிந்த அரசின் மற்றுமொரு மோசடி! நிதி குற்ற புலனாய்வு பிரிவு விசாரணை
» மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவித்து நாவலப்பிட்டியில் பொதுக்கூட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum