Top posting users this month
No user |
தாய்ப்பால் கொடுக்கும் போது மூச்சு திணறி பச்சிளம் குழந்தை பரிதாப பலி
Page 1 of 1
தாய்ப்பால் கொடுக்கும் போது மூச்சு திணறி பச்சிளம் குழந்தை பரிதாப பலி
சென்னையில் பச்சிளம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
சென்னை மாதவரம் பால்பண்ணை அடுத்த பெரிய மாத்தூர், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த முருகன், புவனேஸ்வரி தம்பதிக்கு கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன் ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், நேற்று காலை புவனேஸ்வரி, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தபோது, குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக அரசு அவசர ஊர்தி மூலம் எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
ஆனால் மருத்துவர்கள் குழந்தை மூச்சு திணறலில் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
தற்போது மாதவரம் பால்பண்ணை பொலிசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை மாதவரம் பால்பண்ணை அடுத்த பெரிய மாத்தூர், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த முருகன், புவனேஸ்வரி தம்பதிக்கு கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன் ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், நேற்று காலை புவனேஸ்வரி, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தபோது, குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக அரசு அவசர ஊர்தி மூலம் எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
ஆனால் மருத்துவர்கள் குழந்தை மூச்சு திணறலில் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
தற்போது மாதவரம் பால்பண்ணை பொலிசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum