Top posting users this month
No user |
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி பரிதாப மரணம்
Page 1 of 1
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி பரிதாப மரணம்
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 வயது பள்ளி சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஆனந்த்குமார், கற்பகம் தம்பதியரின் மகள் ஷிவாணி ( 4-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் காய்ச்சலால் அவதிப்பட்ட ஷிவாணியை கடந்த மாதம் 28-ம் திகதி தனியார் மருத்துவமனையில் பெற்றோர் சேர்த்தனர்.
பரிசோதனையில் சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டதால், சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
ஆனால் நேற்று காலை 8.25 மணிக்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.
சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்பதற்கான சான்றிதழை மருத்துவமனை நிர்வாகம் வழங்கியது.
சென்னை மாநகர சுகாதாரத்துறை அதிகாரி கூறுகையில், சென்னையில் டெங்கு காய்ச்சலை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.
மேலும், சிறுமி இறந்த பழைய வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஆனந்த்குமார், கற்பகம் தம்பதியரின் மகள் ஷிவாணி ( 4-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் காய்ச்சலால் அவதிப்பட்ட ஷிவாணியை கடந்த மாதம் 28-ம் திகதி தனியார் மருத்துவமனையில் பெற்றோர் சேர்த்தனர்.
பரிசோதனையில் சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டதால், சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
ஆனால் நேற்று காலை 8.25 மணிக்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.
சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்பதற்கான சான்றிதழை மருத்துவமனை நிர்வாகம் வழங்கியது.
சென்னை மாநகர சுகாதாரத்துறை அதிகாரி கூறுகையில், சென்னையில் டெங்கு காய்ச்சலை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.
மேலும், சிறுமி இறந்த பழைய வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum