Top posting users this month
No user |
Similar topics
பிரபாகரன் பேசிய மேடையில் ஜனநாயக போராளிகள் கட்சி தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு
Page 1 of 1
பிரபாகரன் பேசிய மேடையில் ஜனநாயக போராளிகள் கட்சி தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு
இன்றைய நாளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், தனது அரசியல் பிரவேசம் தொடர்பில் அறிவித்த இடமான யாழ்ப்பாணம், சுதுமலை அம்மன் கோயில் வளாக மேடையில் வைத்தே அவர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டனர்.
புதுடில்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையொன்றில் கலந்துகொண்டுவிட்டு நாடு திரும்பிய வேலுப்பிள்ளை பிரபாகரன், 1987ஆம் ஆண்டு இதே ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதியே மேற்கண்ட அறிவிப்பை விடுத்திருந்தார்.
இந்நிலையிலேயே, ஜனநாயக போராளிகள் கட்சியும், தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை இந்த வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் வைத்தே வெளியிட்டதாக அக்கட்சியின் இணைப்பாளரும் முதன்மை வேட்பாளருமான என்.வித்தியாதரன் குறிப்பிட்டுள்ளார்.
புதுடில்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையொன்றில் கலந்துகொண்டுவிட்டு நாடு திரும்பிய வேலுப்பிள்ளை பிரபாகரன், 1987ஆம் ஆண்டு இதே ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதியே மேற்கண்ட அறிவிப்பை விடுத்திருந்தார்.
இந்நிலையிலேயே, ஜனநாயக போராளிகள் கட்சியும், தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை இந்த வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் வைத்தே வெளியிட்டதாக அக்கட்சியின் இணைப்பாளரும் முதன்மை வேட்பாளருமான என்.வித்தியாதரன் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வில் ஜனாதிபதி இல்லை
» கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வில் எதிர்கட்சி தலைவர் இல்லை
» தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக பகிரங்க கலந்துரையாடல்!- ஜனநாயக மக்கள் முன்னணி ஏற்பாடு
» கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வில் எதிர்கட்சி தலைவர் இல்லை
» தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக பகிரங்க கலந்துரையாடல்!- ஜனநாயக மக்கள் முன்னணி ஏற்பாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum