Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி: விஜயகாந்த்

Go down

தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி: விஜயகாந்த் Empty தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி: விஜயகாந்த்

Post by oviya Sun Aug 02, 2015 3:55 pm

தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
விஜயகாந்த் இன்று காந்தியவாதி சசிபெருமாளின் சொந்த ஊரான இளம்பிள்ளையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இதையடுத்து, தே.மு.தி.க. சார்பில் நடந்த மௌன ஊர்வலத்தில், விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் உள்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் விஜயகாந்த் பேசுகையில், மதுக்கடை மூடக்கோரி தொடர்ந்து போராடி வந்த காந்தியவாதி சசிபெருமாள் மரணம் அடைந்திருக்கிறார்.

இனிமேலாவது தமிழக அரசு மதுவிலக்கை கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் தற்போது ஹிட்லர் ஆட்சி நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum