Top posting users this month
No user |
லொறியின் சில்லுக்குள் சிக்கி மோட்டார் சைக்கிள் விபத்து!- இருவர் கவலைக்கிடம்
Page 1 of 1
லொறியின் சில்லுக்குள் சிக்கி மோட்டார் சைக்கிள் விபத்து!- இருவர் கவலைக்கிடம்
மோட்டார் சைக்கிள் ஒன்று தலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியில் லொறியின் சில்லுக்குள் சிக்கி விபத்துக்குள்ளாகியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து 30.07.2015 அன்று பிற்பகல் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த லொறியை, மோட்டர் சைக்கிள் முந்திச் செல்ல முற்பட்ட போது வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே லொறியின் மீது மோதி அதன் பின் லொறியின் சில்லுக்குள் சிக்கி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பத்தனை பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
படுகாயமடைந்த இரு இளைஞர்களினதும் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதனால் அவர்களை நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்விபத்து 30.07.2015 அன்று பிற்பகல் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த லொறியை, மோட்டர் சைக்கிள் முந்திச் செல்ல முற்பட்ட போது வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே லொறியின் மீது மோதி அதன் பின் லொறியின் சில்லுக்குள் சிக்கி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பத்தனை பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
படுகாயமடைந்த இரு இளைஞர்களினதும் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதனால் அவர்களை நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum