Top posting users this month
No user |
Similar topics
சுதந்திரக் கூட்டமைப்பு இரண்டாக பிளவடைந்துள்ளது: ராஜித சேனாரட்ன
Page 1 of 1
சுதந்திரக் கூட்டமைப்பு இரண்டாக பிளவடைந்துள்ளது: ராஜித சேனாரட்ன
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இரண்டு குழுக்களாக பிளவடைந்துள்ளது என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவும் என்பது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு நன்றாகத் தெரியும்.
அதன் அடிப்படையிலேயே மஹிந்த ராஜபக்ச நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தானம் வழங்குவதனைப் போன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
நடைமுறைச் சாத்தியமுடைய எந்தவொரு திட்டமும் அதில் உள்ளடக்கப்படவில்லை.
தேர்தலை இலக்கு வைத்து தயாரிக்கப்பட்ட ஆவணமாகவே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை கருத வேண்டுமென ராஜத சேனாரட்ன இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவும் என்பது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு நன்றாகத் தெரியும்.
அதன் அடிப்படையிலேயே மஹிந்த ராஜபக்ச நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தானம் வழங்குவதனைப் போன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
நடைமுறைச் சாத்தியமுடைய எந்தவொரு திட்டமும் அதில் உள்ளடக்கப்படவில்லை.
தேர்தலை இலக்கு வைத்து தயாரிக்கப்பட்ட ஆவணமாகவே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை கருத வேண்டுமென ராஜத சேனாரட்ன இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» குற்றச்சாட்டுக்கள் இருந்தால் முறைப்பாடு செய்யவும்: ராஜித சேனாரட்ன
» சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக ராஜித- ஊழல் குற்றச்சாட்டுக்களில் இருந்து மஹிந்தவை அரசாங்கம் காப்பாற்றாது: அமைச்சர் ராஜித
» 19வது திருத்தச் சட்டம் நிறைவேறினால் சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவுபடும்: பேராசிரியர் நளின்
» சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக ராஜித- ஊழல் குற்றச்சாட்டுக்களில் இருந்து மஹிந்தவை அரசாங்கம் காப்பாற்றாது: அமைச்சர் ராஜித
» 19வது திருத்தச் சட்டம் நிறைவேறினால் சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவுபடும்: பேராசிரியர் நளின்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum