Top posting users this month
No user |
அரசியலுக்கு வரும்முன் சிறப்பான வாழ்க்கை வாழ்ந்தேன்: கெஹெலிய
Page 1 of 1
அரசியலுக்கு வரும்முன் சிறப்பான வாழ்க்கை வாழ்ந்தேன்: கெஹெலிய
தான் அரசியலை ஆரம்பிக்கும் முன்னர், மிகவும் சிறப்பான ஒரு வாழ்க்கை வாழ்ந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தொழிலாக அரசியல் செய்வதற்கான எண்ணம் தன்னிடம் ஒரு போதும் கிடையாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹிந்த ராஜபக்சவுடன் முதுகெலும்பை நேராக வைத்துக்கொண்ட அரசாங்கத்தில் செயற்படுவதற்கான வாய்ப்பு கிடைத்தாக அவர் கூறியுள்ளார்.
எனினும் இன்று வரையில் அவ்வாறான அரசியல் சூழல் கிடையாதெனவும், மீண்டும் மஹிந்த ராஜபக்ச அதிகாரத்திற்கு வருவதன் மூலம் அவ்வாறான நிலைமையை உருவாக்கிக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தொழிலாக அரசியல் செய்வதற்கான எண்ணம் தன்னிடம் ஒரு போதும் கிடையாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹிந்த ராஜபக்சவுடன் முதுகெலும்பை நேராக வைத்துக்கொண்ட அரசாங்கத்தில் செயற்படுவதற்கான வாய்ப்பு கிடைத்தாக அவர் கூறியுள்ளார்.
எனினும் இன்று வரையில் அவ்வாறான அரசியல் சூழல் கிடையாதெனவும், மீண்டும் மஹிந்த ராஜபக்ச அதிகாரத்திற்கு வருவதன் மூலம் அவ்வாறான நிலைமையை உருவாக்கிக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum