Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தீர்க்க தரிசனத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரபாகரனால் உருவாக்கப்பட்டது : வேட்பாளர் சி.சிறீதரன்

Go down

தீர்க்க தரிசனத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரபாகரனால் உருவாக்கப்பட்டது : வேட்பாளர் சி.சிறீதரன் Empty தீர்க்க தரிசனத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரபாகரனால் உருவாக்கப்பட்டது : வேட்பாளர் சி.சிறீதரன்

Post by oviya Mon Jul 27, 2015 3:03 pm

தீர்க்க தரிசனம் மிக்க பெரும் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்டது என வேட்பாளர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய கூட்மைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான சி.சிறீதரன் உரையாற்றுகையில்

மிக நீண்டு தமிழர் வரலாற்று வெளியில் நாம் மிக முக்கியமான காலகட்டத்தில் நிற்கின்றோம். எமது போராட்டம் துரதிஸ்டவசமாக அழிக்கப்பட்ட சூழ்நிலையிலும் எமது பெரும் தலைவர் பிரபாகரன் அவர்களால் தீர்க்க தரிசனத்துடன் எமது போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

இது வரலாற்றின் நீட்சியாக வந்த அமைப்பு இதை காக்கவேண்டியது எங்கள் அனைவரின் கடமை. இம்முறையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலத்தை சிதறடிக்க அடிவருடிக்கும்பல்கள் முனைந்தாலும் அதை எமது மக்கள் எதிர்வரும் தேர்தலில் தகர்த்தெறிவார்கள் என தெரிவித்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» தீர்க்க தரிசனத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரபாகரனால் உருவாக்கப்பட்டது : வேட்பாளர் சி.சிறீதரன்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரச வளங்களை பயன்படுத்துகிறது: கபே
» தமிழ் மக்கள் நினைத்த மாதிரியெல்லாம் செயற்பட முடியாது! எனது பின் வாசலுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரத்தான் வேண்டும். மஹிந்த
» தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்படும்போது குரல் கொடுத்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே: பொன்.செல்வராசா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum