Top posting users this month
No user |
Similar topics
இந்தியாவை தாக்கும் மனஅழுத்தம்: கோடிக்கணக்கானோர் பாதிப்பு
Page 1 of 1
இந்தியாவை தாக்கும் மனஅழுத்தம்: கோடிக்கணக்கானோர் பாதிப்பு
மன அழுத்தம் மற்றும் பதற்றம் போன்றவைகள் பெரும்பாலும் மேலைநாடுகளிலேயே அதிகம் பரவியது.
ஆனால் உலகமயமாக்கலுக்கு பின்பு இந்தியாவிலும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இது குறித்து மத்திய சுகாதார துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா லோக்சபாவில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இதன்படி கடந்த 2005ம் ஆண்டு 10 முதல் 20 மில்லியன் பேர் கடுமையான மனநோய் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். 5 கோடி பேர் மனஅழுத்தம் பதற்றத்தால் பாதிகப்பட்டுள்ளனர்.
2012ல் மனநல பாதிப்பால் 7769 பேரும், 2013ல் 8006 பேரும், 2014ல் 7104 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மக்களின் மனநிலையை பாதுகாப்பதற்காக மாவட்டந்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 12வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் 550 மாவட்டங்களில் இத்திட்டங்கள் விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மனஅழுத்தத்திலிருந்து தப்பிப்பதற்காக போதை போன்ற தவறான பாதையையே தேர்வு செய்வதாகவும், அதன் விளைவாகவே தற்கொலை, கொலை, பாலியல் குற்றங்கள் உள்ளிட்டவைகள் நடைபெறுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் உலகமயமாக்கலுக்கு பின்பு இந்தியாவிலும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இது குறித்து மத்திய சுகாதார துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா லோக்சபாவில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இதன்படி கடந்த 2005ம் ஆண்டு 10 முதல் 20 மில்லியன் பேர் கடுமையான மனநோய் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். 5 கோடி பேர் மனஅழுத்தம் பதற்றத்தால் பாதிகப்பட்டுள்ளனர்.
2012ல் மனநல பாதிப்பால் 7769 பேரும், 2013ல் 8006 பேரும், 2014ல் 7104 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மக்களின் மனநிலையை பாதுகாப்பதற்காக மாவட்டந்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 12வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் 550 மாவட்டங்களில் இத்திட்டங்கள் விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மனஅழுத்தத்திலிருந்து தப்பிப்பதற்காக போதை போன்ற தவறான பாதையையே தேர்வு செய்வதாகவும், அதன் விளைவாகவே தற்கொலை, கொலை, பாலியல் குற்றங்கள் உள்ளிட்டவைகள் நடைபெறுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நாளைய இந்தியாவை உருவாக்கும் பொறியாளர்கள்!
» இந்தியாவை ஆளில்லாத விமானங்கள் மூலம் தாக்க பயங்கரவாதிகள் திட்டம்!
» நாளைய இந்தியாவை உருவாக்கும் பொறியாளர்கள்!
» இந்தியாவை ஆளில்லாத விமானங்கள் மூலம் தாக்க பயங்கரவாதிகள் திட்டம்!
» நாளைய இந்தியாவை உருவாக்கும் பொறியாளர்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum