Top posting users this month
No user |
ஜனாதிபதி சர்வதேசத்தின் தேவைக்கமைய செயற்படுகின்றார்: திஸ்ஸ குற்றச்சாட்டு
Page 1 of 1
ஜனாதிபதி சர்வதேசத்தின் தேவைக்கமைய செயற்படுகின்றார்: திஸ்ஸ குற்றச்சாட்டு
இந்நாட்டின் தற்போதைய அரசியலுக்கு சர்வதேசத்தின் அழுத்தம் அதிகரித்தது காணப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளது.
நேற்று எதிர்க்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய இலங்கை அடிமை நாடாகியுள்ளதாகவும், நாடு முழுவதும் அராஜகமான நிலைமையை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி சர்வதேசத்தின் தேவைக்கமைய செயற்படுவதாக குறிப்பிட்ட திஸ்ஸ அத்தநாயக்க, எதிர்வரும் தேர்தல் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய நடைபெறுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று எதிர்க்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய இலங்கை அடிமை நாடாகியுள்ளதாகவும், நாடு முழுவதும் அராஜகமான நிலைமையை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி சர்வதேசத்தின் தேவைக்கமைய செயற்படுவதாக குறிப்பிட்ட திஸ்ஸ அத்தநாயக்க, எதிர்வரும் தேர்தல் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய நடைபெறுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum