Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்றவர் பரிதாப மரணம்

Go down

கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்றவர் பரிதாப மரணம் Empty கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்றவர் பரிதாப மரணம்

Post by oviya Fri Jul 17, 2015 3:02 pm

கதிர்காம முருகன் ஆலய உற்சவ தினத்தினை முன்னிட்டு கால்நடையாக பாதயாத்திரை சென்ற யாத்திரிகர் ஒருவர் நெஞ்சுவலி காரணமாக மூச்சு தினறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு வாழைச்சேனை விநாயகபுரத்தினை சேர்ந்த திருமதி.மேகவல்லி ரவிச்சந்திரன் வயது (43) என்ற குடும்ப நல உத்தியோகஸ்த்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.

இவர் புதன்கிழமை காலை பிரதேசத்திலுள்ள கதிர்காம யாத்திரிகர் குழுவினருடன் பேருந்து ஒன்றில் யாத்திரை மேற்கொண்டதாகவும், பின்னர் உகந்மை முருகன் ஆலயத்தில் அன்றைய தினம் மாலை தரித்து நின்று மறுநாள் காலை வியாழக்கிழமை காட்டுவழியாக யாத்திரை குழுவினருடன் யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

இதன் போது பெருவெட்டை எனும் இடத்தில் உடலில் சோர்வு ஏற்பட்டதiனை தொடர்ந்து அங்கு கடமையில் இருந்த இராணுவத்தினரின் உதவியுடன் பாணமவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதன்போது அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

தற்போது சடலம் பாணம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மரண விசாரணைகளின் பின்னர் சொந்த இடத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை உறவினர்கள் மேற்கொண்டுள்ளனர்.

தற்போது கதிர்காம உற்சவ விழா இடம்பெறுவதினால் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் யாத்திரிகர்கள் கதிர்காமத்திற்கு யாத்திரை மேற்கொண்டுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum