Top posting users this month
No user |
பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை: அஜித் நிவாட் கப்ரால்
Page 1 of 1
பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை: அஜித் நிவாட் கப்ரால்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தாம் போட்டியிடப்போவதில்லை என்று மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
வருகின்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் திறமையான வேட்பாளர்கள் உள்ளனர்.
எனவே அவர்களில் இருந்து பிரதிநிதிகளை தெரிவு செய்ய முடியும் என்று கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்தவின் நிர்வாகத்தின் கீழ் கடமையாற்ற தாம் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வருகின்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் திறமையான வேட்பாளர்கள் உள்ளனர்.
எனவே அவர்களில் இருந்து பிரதிநிதிகளை தெரிவு செய்ய முடியும் என்று கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்தவின் நிர்வாகத்தின் கீழ் கடமையாற்ற தாம் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum