Top posting users this month
No user |
Similar topics
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கும் சோபித்த தேரர்
Page 1 of 1
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கும் சோபித்த தேரர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புரிமை வழங்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுவரையில் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடாதமையினால் தனக்கு இது தொடர்பில் கருத்தை வெளியிட முடியவில்லை என மாதுலுவாவே சோபித்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள செய்தி சேவை ஒன்று இன்று காலை அவர் வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி எனக்கு எதுவும் தெரியாதென பதிலளிக்க முடியாது.
தெளிவான உத்தியோக பூர்வ பதில் ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள செய்தி சேவை ஒன்று இன்று காலை அவர் வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி எனக்கு எதுவும் தெரியாதென பதிலளிக்க முடியாது.
தெளிவான உத்தியோக பூர்வ பதில் ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மைத்திரி, அத்துரலிய தேரர் மற்றும் சோபித்த தேரர் இணைந்து புதிய கூட்டணி
» மோசடிகாரர்கள் பாராளுமன்றம் செல்வதை தடுக்க வேண்டும்: சோபித்த தேரர்
» பரகுவே அரசாங்கத்துடன் புலம்பெயர் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் உத்தியோகபூர்வ சந்திப்பு
» மோசடிகாரர்கள் பாராளுமன்றம் செல்வதை தடுக்க வேண்டும்: சோபித்த தேரர்
» பரகுவே அரசாங்கத்துடன் புலம்பெயர் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் உத்தியோகபூர்வ சந்திப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum