Top posting users this month
No user |
மஹிந்தவை பிரதமராக்கும் போராட்டம் நாளை ஆரம்பம்: லலித் எல்லாவல
Page 1 of 1
மஹிந்தவை பிரதமராக்கும் போராட்டம் நாளை ஆரம்பம்: லலித் எல்லாவல
மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கும் போராட்டம் நோளை முதல் ஆரம்பமாகின்றதென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மேல்மாகாண சபை உறுப்பினர் லலித் எல்லாவல தெரிவித்துள்ளார்.
இன்று நாரஹென்பிட்டிய அபயராமையவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 17ம் திகதி தற்போதைய அரசாங்கத்தை தோல்வியடைய செய்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையிலான புதிய அரசாங்கத்தை அமைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாளைய தினம் மெதமுலனையில் விசேட நிகழ்வொன்றில் கலந்துகொள்வதுடன், அதில் விசேட உரை ஒன்றினையும் ஆற்றவுள்ளார்.
குறித்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு உள்ளூராட்சி சபை மற்றும் பிரதேசசபை உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
இன்று நாரஹென்பிட்டிய அபயராமையவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 17ம் திகதி தற்போதைய அரசாங்கத்தை தோல்வியடைய செய்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையிலான புதிய அரசாங்கத்தை அமைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாளைய தினம் மெதமுலனையில் விசேட நிகழ்வொன்றில் கலந்துகொள்வதுடன், அதில் விசேட உரை ஒன்றினையும் ஆற்றவுள்ளார்.
குறித்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு உள்ளூராட்சி சபை மற்றும் பிரதேசசபை உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum